சூழல் வசனங்கள் எசேக்கியேல் 23:46
எசேக்கியேல் 23:22

ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:28

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:32

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:35

ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 23:47

அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப் போடுவார்கள்; அவРύகளுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

קָהָ֔ל
For
כִּ֛יkee
thus
כֹּ֥הkoh
saith
אָמַ֖רʾāmarah-MAHR
the
Lord
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
God;
יְהוִ֑הyĕhwiyeh-VEE
I
will
bring
up
הַעֲלֵ֤הhaʿălēha-uh-LAY
upon
company
עֲלֵיהֶם֙ʿălêhemuh-lay-HEM
a
קָהָ֔לqāhālka-HAHL
them,
and
will
give
וְנָתֹ֥ןwĕnātōnveh-na-TONE
removed
be
to
them
אֶתְהֶ֖ןʾethenet-HEN
and
spoiled.
לְזַעֲוָ֥הlĕzaʿăwâleh-za-uh-VA


וְלָבַֽז׃wĕlābazveh-la-VAHZ