சூழல் வசனங்கள் எசேக்கியேல் 28:12
எசேக்கியேல் 28:2

மனுபுத்திரனே நீ தீருவின் அதிபதியை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேனென்று நீ சொல்லி, உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல.

בֶּן, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:6

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:7

இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தார் உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள்.

עַל
எசேக்கியேல் 28:15

நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள் துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்.

אַתָּה֙
எசேக்கியேல் 28:17

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

עַל, עַל
எசேக்கியேல் 28:18

உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.

עַל
எசேக்கியேல் 28:21

மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் ஏதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்.

בֶּן, אָדָ֕ם
எசேக்கியேல் 28:22

கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

כֹּ֤ה, אָמַר֙, אֲדֹנָ֣י, יְהוִ֔ה
எசேக்கியேல் 28:25

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.

אֲדֹנָ֣י, עַל
Son
בֶּןbenben
of
man,
אָדָ֕םʾādāmah-DAHM
take
up
שָׂ֥אśāʾsa
a
lamentation
קִינָ֖הqînâkee-NA
upon
עַלʿalal
the
king
מֶ֣לֶךְmelekMEH-lek
of
Tyrus,
צ֑וֹרṣôrtsore
and
say
וְאָמַ֣רְתָּwĕʾāmartāveh-ah-MAHR-ta
Thus
him,
unto
לּ֗וֹloh
saith
כֹּ֤הkoh
the
Lord
אָמַר֙ʾāmarah-MAHR
God;
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Thou
יְהוִ֔הyĕhwiyeh-VEE
sealest
up
אַתָּה֙ʾattāhah-TA
sum,
the
חוֹתֵ֣םḥôtēmhoh-TAME
full
תָּכְנִ֔יתtoknîttoke-NEET
of
wisdom,
מָלֵ֥אmālēʾma-LAY
and
perfect
חָכְמָ֖הḥokmâhoke-MA
in
beauty.
וּכְלִ֥ילûkĕlîloo-heh-LEEL


יֹֽפִי׃yōpîYOH-fee