சூழல் வசனங்கள் எசேக்கியேல் 28:2
எசேக்கியேல் 28:6

ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தை தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால்

אֲדֹנָ֣י, כְּלֵ֥ב, אֱלֹהִֽים׃
எசேக்கியேல் 28:9

உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே,

אָ֔נִי
எசேக்கியேல் 28:12

மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

בֶּן, אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:17

உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினாலுண்டான ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.

גָּבַ֤הּ, לִבְּךָ֙
எசேக்கியேல் 28:21

மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் ஏதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்.

בֶּן
எசேக்கியேல் 28:22

கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

אֲדֹנָ֣י
எசேக்கியேல் 28:25

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.

כֹּֽה, אֲדֹנָ֣י
is
בֶּןbenben
in
art
אָדָ֡םʾādāmah-DAHM
am
אֱמֹר֩ʾĕmōray-MORE
Son
man,
of
לִנְגִ֨ידlingîdleen-ɡEED
say
unto
צֹ֜רṣōrtsore
the
כֹּֽהkoh
prince
אָמַ֣ר׀ʾāmarah-MAHR
Tyrus,
of
אֲדֹנָ֣יʾădōnāyuh-doh-NAI
Thus
יְהוִֹ֗הyĕhôiyeh-hoh-EE
saith
יַ֣עַןyaʿanYA-an
the
Lord
גָּבַ֤הּgābahɡa-VA
God;
Because
up,
לִבְּךָ֙libbĕkālee-beh-HA
lifted
thine
heart
and
וַתֹּ֙אמֶר֙wattōʾmerva-TOH-MER
thou
אֵ֣לʾēlale
hast
said,
God,
אָ֔נִיʾānîAH-nee
a
I
מוֹשַׁ֧בmôšabmoh-SHAHV
the
seat
God,
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
of
sit
יָשַׁ֖בְתִּיyāšabtîya-SHAHV-tee
I
in
the
בְּלֵ֣בbĕlēbbeh-LAVE
midst
seas;
the
יַמִּ֑יםyammîmya-MEEM
of
yet
וְאַתָּ֤הwĕʾattâveh-ah-TA
thou
a
man,
אָדָם֙ʾādāmah-DAHM
not
and
וְֽלֹאwĕlōʾVEH-loh
God,
אֵ֔לʾēlale
though
thou
set
וַתִּתֵּ֥ןwattittēnva-tee-TANE
heart
thine
לִבְּךָ֖libbĕkālee-beh-HA
as
the
heart
כְּלֵ֥בkĕlēbkeh-LAVE
of
God:
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM