சூழல் வசனங்கள் எசேக்கியேல் 44:15
எசேக்கியேல் 44:4

பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம், கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

אֶת
எசேக்கியேல் 44:7

நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.

בְּנֵֽי, אֶת, אֶת, חֵ֣לֶב, וָדָ֔ם, אֶת
எசேக்கியேல் 44:10

இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னை விட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்.

מֵֽעָלַ֔י, בִּתְע֤וֹת, יִשְׂרָאֵל֙, מֵֽעָלַ֔י
எசேக்கியேல் 44:11

ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்தஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காக தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்.

אֶת, אֶת
எசேக்கியேல் 44:12

அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தார் அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֨ר
எசேக்கியேல் 44:16

இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள்.

יִקְרְב֥וּ, אֶת
எசேக்கியேல் 44:19

அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது.

אֶת, אֶת
எசேக்கியேல் 44:20

அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள்.

אֶת
எசேக்கியேல் 44:27

அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலமிருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

נְאֻ֖ם, אֲדֹנָ֥י, יְהוִֽה׃
But
the
priests
וְהַכֹּהֲנִ֨יםwĕhakkōhănîmveh-ha-koh-huh-NEEM
the
Levites,
הַלְוִיִּ֜םhalwiyyimhahl-vee-YEEM
the
sons
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Zadok,
of
צָד֗וֹקṣādôqtsa-DOKE
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
kept
שָׁמְר֜וּšomrûshome-ROO

אֶתʾetet
the
charge
מִשְׁמֶ֤רֶתmišmeretmeesh-MEH-ret
sanctuary
my
of
מִקְדָּשִׁי֙miqdāšiymeek-da-SHEE
astray
went
children
בִּתְע֤וֹתbitʿôtbeet-OTE
the
when
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
from
מֵֽעָלַ֔יmēʿālaymay-ah-LAI
me,
they
הֵ֛מָּהhēmmâHAY-ma
near
come
shall
יִקְרְב֥וּyiqrĕbûyeek-reh-VOO
to
אֵלַ֖יʾēlayay-LAI
me
to
minister
לְשָֽׁרְתֵ֑נִיlĕšārĕtēnîleh-sha-reh-TAY-nee
stand
shall
they
and
me,
unto
וְעָמְד֣וּwĕʿomdûveh-ome-DOO
before
לְפָנַ֗יlĕpānayleh-fa-NAI
offer
to
me
לְהַקְרִ֥יבlĕhaqrîbleh-hahk-REEV
unto
me
the
fat
לִי֙liylee
blood,
the
and
חֵ֣לֶבḥēlebHAY-lev
saith
וָדָ֔םwādāmva-DAHM
the
Lord
נְאֻ֖םnĕʾumneh-OOM
God:
אֲדֹנָ֥יʾădōnāyuh-doh-NAI


יְהוִֽה׃yĕhwiyeh-VEE