சூழல் வசனங்கள் எசேக்கியேல் 45:1
எசேக்கியேல் 45:2

இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.

סָבִֽיב׃
எசேக்கியேல் 45:3

இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.

אֹ֗רֶךְ, וְרֹ֖חַב
எசேக்கியேல் 45:4

தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.

מִן, הָאָ֜רֶץ, אֶת
எசேக்கியேல் 45:5

பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகளிருக்கவேண்டும்.

וְעֶשְׂרִ֥ים, אֶ֙לֶף֙, אֹ֔רֶךְ
எசேக்கியேல் 45:8

இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்த இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தக்கதாக விட்டுவிடுவார்களாக.

אֶת
எசேக்கியேல் 45:14

அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.

מִן
எசேக்கியேல் 45:15

இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.

מִן, מִן
எசேக்கியேல் 45:17

இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.

אֶת
எசேக்கியேல் 45:18

கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.

אֶת
எசேக்கியேல் 45:20

பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.

אֶת
be
shall
shall
be
shall
וּבְהַפִּֽילְכֶ֨םûbĕhappîlĕkemoo-veh-ha-pee-leh-HEM
reeds,
be
Moreover,
אֶתʾetet
when
ye
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
shall
divide
בְּנַחֲלָ֗הbĕnaḥălâbeh-na-huh-LA
by

lot
תָּרִימוּ֩tārîmûta-ree-MOO
the
land
תְרוּמָ֨הtĕrûmâteh-roo-MA
inheritance,
for
offer
לַיהוָ֥ה׀layhwâlai-VA
shall
ye
oblation
קֹדֶשׁ֮qōdeškoh-DESH
an
מִןminmeen
Lord,
the
הָאָרֶץ֒hāʾāreṣha-ah-RETS
unto
holy
אֹ֗רֶךְʾōrekOH-rek
an
portion
of
the
חֲמִשָּׁ֨הḥămiššâhuh-mee-SHA
land:
length
וְעֶשְׂרִ֥יםwĕʿeśrîmveh-es-REEM
the
of
אֶ֙לֶף֙ʾelepEH-LEF
five
אֹ֔רֶךְʾōrekOH-rek
and
twenty
thousand
the
וְרֹ֖חַבwĕrōḥabveh-ROH-hahv
length
breadth
the
עֲשָׂ֣רָהʿăśārâuh-SA-ra
and
אָ֑לֶףʾālepAH-lef
ten
קֹדֶשׁqōdeškoh-DESH
thousand.
holy
This
ה֥וּאhûʾhoo
in
all
בְכָלbĕkālveh-HAHL
the
borders
גְּבוּלָ֖הּgĕbûlāhɡeh-voo-LA
thereof
round
about.
סָבִֽיב׃sābîbsa-VEEV