சூழல் வசனங்கள் ஆதியாகமம் 27:15
ஆதியாகமம் 27:1

ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.

אֶת
ஆதியாகமம் 27:6

அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:

אֶת
ஆதியாகமம் 27:10

உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 27:17

தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.

אֶת
ஆதியாகமம் 27:27

அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

אֶת, אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 27:30

ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.

אֶֽת
ஆதியாகமம் 27:34

ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.

אֶת
ஆதியாகமம் 27:36

அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.

אֶת
ஆதியாகமம் 27:38

ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.

עֵשָׂ֜ו
ஆதியாகமம் 27:41

யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.

אֶֽת, אֲשֶׁ֥ר, עֵשָׂ֜ו, אֶת
ஆதியாகமம் 27:42

மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.

אֶת
were
took
וַתִּקַּ֣חwattiqqaḥva-tee-KAHK
And
רִ֠בְקָהribqâREEV-ka
Rebekah
אֶתʾetet

בִּגְדֵ֨יbigdêbeeɡ-DAY
raiment
עֵשָׂ֜וʿēśāway-SAHV
Esau,
son
eldest
בְּנָ֤הּbĕnāhbeh-NA
her
הַגָּדֹל֙haggādōlha-ɡa-DOLE
of
הַֽחֲמֻדֹ֔תhaḥămudōtha-huh-moo-DOTE
goodly
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
which
with
אִתָּ֖הּʾittāhee-TA
her
in
the
house,
בַּבָּ֑יִתbabbāyitba-BA-yeet
upon
them
put
and
וַתַּלְבֵּ֥שׁwattalbēšva-tahl-BAYSH

אֶֽתʾetet
Jacob
יַעֲקֹ֖בyaʿăqōbya-uh-KOVE
son:
her
בְּנָ֥הּbĕnāhbeh-NA
younger
הַקָּטָֽן׃haqqāṭānha-ka-TAHN