சூழல் வசனங்கள் ஆதியாகமம் 33:5
ஆதியாகமம் 33:1

யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து,

עֵינָ֗יו, אֶת
ஆதியாகமம் 33:2

பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி:

אֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת
ஆதியாகமம் 33:9

அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான்.

אֲשֶׁר
ஆதியாகமம் 33:10

அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 33:11

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

אֶת, אֱלֹהִ֖ים
ஆதியாகமம் 33:12

பின்பு அவன்: நாம் புறப்பட்டுப் போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான்.

וַיֹּ֖אמֶר
ஆதியாகமம் 33:14

என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால் நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான்.

אֲשֶׁר, הַיְלָדִ֔ים, אֲשֶׁר
ஆதியாகமம் 33:18

யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான் தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்துக்கு அருகே சென்று பட்டணத்துக்கு எதிரே கூடாரம்போட்டான்.

אֶת
ஆதியாகமம் 33:19

தான் கூடாரம் போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக் காசுக்குக் கொண்டு,

אֶת
are
And
up
lifted
וַיִּשָּׂ֣אwayyiśśāʾva-yee-SA
he
אֶתʾetet

his
עֵינָ֗יוʿênāyway-NAV
eyes,
and
וַיַּ֤רְאwayyarva-YAHR
saw
אֶתʾetet

the
הַנָּשִׁים֙hannāšîmha-na-SHEEM
women

and
וְאֶתwĕʾetveh-ET
the
children;
הַיְלָדִ֔יםhaylādîmhai-la-DEEM
and
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
said,
Who
מִיmee
those
with
thee?
And
he
אֵ֣לֶּהʾēlleA-leh
said,
The
לָּ֑ךְlāklahk
children
וַיֹּאמַ֕רwayyōʾmarva-yoh-MAHR
which
הַיְלָדִ֕יםhaylādîmhai-la-DEEM
hath
graciously
given
אֲשֶׁרʾăšeruh-SHER
God
חָנַ֥ןḥānanha-NAHN
thy
servant.
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM


אֶתʾetet


עַבְדֶּֽךָ׃ʿabdekāav-DEH-ha