சூழல் வசனங்கள் ஆதியாகமம் 34:1
ஆதியாகமம் 34:25

மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

דִינָה֙
ஆதியாகமம் 34:27

மேலும் யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு,

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 34:28

அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும்,

אֲשֶׁ֥ר
ஆதியாகமம் 34:29

அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள்.

אֲשֶׁ֥ר
went
out
וַתֵּצֵ֤אwattēṣēʾva-tay-TSAY
And
Dinah
דִינָה֙dînāhdee-NA
daughter
the
בַּתbatbaht
of
לֵאָ֔הlēʾâlay-AH
Leah,
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
she
bare
יָֽלְדָ֖הyālĕdâya-leh-DA
Jacob,
unto
לְיַֽעֲקֹ֑בlĕyaʿăqōbleh-ya-uh-KOVE
to
see
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
the
daughters
בִּבְנ֥וֹתbibnôtbeev-NOTE
of
the
land.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets