சூழல் வசனங்கள் ஆதியாகமம் 41:19
ஆதியாகமம் 41:2

அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது.

בָּשָׂ֑ר
ஆதியாகமம் 41:3

அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது.

וְהִנֵּ֞ה, בָּשָׂ֑ר
ஆதியாகமம் 41:8

காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக் கூடாமற்போயிற்று.

מִצְרַ֖יִם
ஆதியாகமம் 41:29

எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்.

בְּכָל, אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:30

அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும்.

אַֽחֲרֵיהֶ֔ן
ஆதியாகமம் 41:33

ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:41

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்து தேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி,

אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:43

தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்.

אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:44

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

לֹֽא, בְּכָל, אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:45

மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்து தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:46

யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான்.

בְּכָל, אֶ֥רֶץ
ஆதியாகமம் 41:54

யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது.

בְּכָל, אֶ֥רֶץ, מִצְרַ֖יִם
ஆதியாகமம் 41:57

சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

בְּכָל
And,
behold,
וְהִנֵּ֞הwĕhinnēveh-hee-NAY
seven
שֶֽׁבַעšebaʿSHEH-va
kine
פָּר֤וֹתpārôtpa-ROTE
other
אֲחֵרוֹת֙ʾăḥērôtuh-hay-ROTE
came
up
עֹל֣וֹתʿōlôtoh-LOTE
them,
after
אַֽחֲרֵיהֶ֔ןʾaḥărêhenah-huh-ray-HEN
poor
דַּלּ֨וֹתdallôtDA-lote
ill
favoured
וְרָע֥וֹתwĕrāʿôtveh-ra-OTE
and
תֹּ֛אַרtōʾarTOH-ar
very
מְאֹ֖דmĕʾōdmeh-ODE
leanfleshed,
and
וְרַקּ֣וֹתwĕraqqôtveh-RA-kote

בָּשָׂ֑רbāśārba-SAHR
as
לֹֽאlōʾloh
I
never
saw
רָאִ֧יתִיrāʾîtîra-EE-tee
such
כָהֵ֛נָּהkāhēnnâha-HAY-na
all
in
בְּכָלbĕkālbeh-HAHL
the
land
אֶ֥רֶץʾereṣEH-rets
of
Egypt
מִצְרַ֖יִםmiṣrayimmeets-RA-yeem
for
badness:
לָרֹֽעַ׃lārōaʿla-ROH-ah