சூழல் வசனங்கள் ஆதியாகமம் 8:7
ஆதியாகமம் 8:1

தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

אֶת
ஆதியாகமம் 8:3

ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.

מֵעַ֥ל
ஆதியாகமம் 8:6

நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

אֶת
ஆதியாகமம் 8:8

பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

אֶת
ஆதியாகமம் 8:10

பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

אֶת
ஆதியாகமம் 8:11

அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.

הַמַּ֖יִם, מֵעַ֥ל, הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 8:12

பின்னும் எழு நாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.

אֶת
ஆதியாகமம் 8:13

அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல் தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.

הַמַּ֖יִם, אֶת
ஆதியாகமம் 8:14

இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது.

הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 8:17

உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார்.

הָאָֽרֶץ׃
ஆதியாகமம் 8:21

சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருகிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.

אֶת, אֶת, אֶת
And
he
sent
forth
וַיְשַׁלַּ֖חwayšallaḥvai-sha-LAHK

אֶתʾetet
raven,
a
הָֽעֹרֵ֑בhāʿōrēbha-oh-RAVE
which
went
forth
וַיֵּצֵ֤אwayyēṣēʾva-yay-TSAY
to
יָצוֹא֙yāṣôʾya-TSOH
fro,
and
וָשׁ֔וֹבwāšôbva-SHOVE
until
עַדʿadad
up
dried
יְבֹ֥שֶׁתyĕbōšetyeh-VOH-shet
were
waters
the
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets