இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக்குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும்.
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.
அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள்.
| that I not | לֹֽא | lōʾ | loh |
| will | אֶפְק֨וֹד | ʾepqôd | ef-KODE |
| punish | עַל | ʿal | al |
your | בְּנוֹתֵיכֶ֜ם | bĕnôtêkem | beh-noh-tay-HEM |
| daughters | כִּ֣י | kî | kee |
| when whoredom, commit | תִזְנֶ֗ינָה | tiznênâ | teez-NAY-na |
| they nor spouses | וְעַל | wĕʿal | veh-AL |
| your | כַּלּֽוֹתֵיכֶם֙ | kallôtêkem | ka-loh-tay-HEM |
| when commit adultery: | כִּ֣י | kî | kee |
| they | תְנָאַ֔פְנָה | tĕnāʾapnâ | teh-na-AF-na |
| for | כִּי | kî | kee |
| themselves with | הֵם֙ | hēm | hame |
| whores, | עִם | ʿim | eem |
| are | הַזֹּנ֣וֹת | hazzōnôt | ha-zoh-NOTE |
| separated with harlots: | יְפָרֵ֔דוּ | yĕpārēdû | yeh-fa-RAY-doo |
| sacrifice | וְעִם | wĕʿim | veh-EEM |
| they | הַקְּדֵשׁ֖וֹת | haqqĕdēšôt | ha-keh-day-SHOTE |
| and people the | יְזַבֵּ֑חוּ | yĕzabbēḥû | yeh-za-BAY-hoo |
| therefore doth not | וְעָ֥ם | wĕʿām | veh-AM |
| understand | לֹֽא | lōʾ | loh |
| shall fall. | יָבִ֖ין | yābîn | ya-VEEN |
| יִלָּבֵֽט׃ | yillābēṭ | yee-la-VATE |