சூழல் வசனங்கள் ஏசாயா 36:12
ஏசாயா 36:2

அப்பொழுது அசீரியா ராஜா லாகீலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான்.

אֶת
ஏசாயா 36:3

அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும் செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.

עַל
ஏசாயா 36:5

யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?

עַל
ஏசாயா 36:6

இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான்.

עַל, עַל
ஏசாயா 36:7

நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே.

אֶת
ஏசாயா 36:8

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு.

אֶת
ஏசாயா 36:9

கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

עַל
ஏசாயா 36:10

இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.

עַל
ஏசாயா 36:11

அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப் பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள்.

וַיֹּ֣אמֶר, רַבְשָׁקֵ֗ה, עַל
ஏசாயா 36:13

ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகா ராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள்.

אֶת
ஏசாயா 36:18

கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?

אֶת
ஏசாயா 36:19

ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

אֶת
ஏசாயா 36:20

கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

אֶת, אֶת
ஏசாயா 36:22

அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, அப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

עַל
me
sent
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
he
רַבְשָׁקֵ֗הrabšāqērahv-sha-KAY
hath
said,
But
הַאֶ֨לhaʾelha-EL
Rabshakeh
אֲדֹנֶ֤יךָʾădōnêkāuh-doh-NAY-ha
me
to
וְאֵלֶ֙יךָ֙wĕʾēlêkāveh-ay-LAY-HA
Hath
master
שְׁלָחַ֣נִיšĕlāḥanîsheh-la-HA-nee
my
to
אֲדֹנִ֔יʾădōnîuh-doh-NEE
and
sent
master
לְדַבֵּ֖רlĕdabbērleh-da-BARE
thy
אֶתʾetet
to
הַדְּבָרִ֣יםhaddĕbārîmha-deh-va-REEM
thee
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
speak

words?
הֲלֹ֣אhălōʾhuh-LOH
these
not
to
עַלʿalal
the
men
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
sit
הַיֹּֽשְׁבִים֙hayyōšĕbîmha-yoh-sheh-VEEM
upon
עַלʿalal
wall,
the
הַ֣חוֹמָ֔הhaḥômâHA-hoh-MA
that
they
may
eat
לֶאֱכֹ֣לleʾĕkōlleh-ay-HOLE

אֶתʾetet
their
own
dung,
חַרְאֵיהֶםḥarʾêhemhahr-ay-HEM
and
drink
וְלִשְׁתּ֛וֹתwĕlištôtveh-leesh-TOTE

אֶתʾetet
their
own
piss
שֵׁינֵיהֶםšênêhemshay-nay-HEM
with
you?
עִמָּכֶֽם׃ʿimmākemee-ma-HEM