சூழல் வசனங்கள் ஏசாயா 49:18
ஏசாயா 49:5

யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத்தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார்.

יְהוָ֗ה
ஏசாயா 49:8

பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

יְהוָ֗ה
ஏசாயா 49:19

அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள்.

כִּ֤י, כִּ֤י
ஏசாயா 49:25

என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள், பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்;

יְהוָ֗ה
thee,
doeth.
שְׂאִֽיśĕʾîseh-EE
on
As
סָבִ֤יבsābîbsa-VEEV
and
Lift
עֵינַ֙יִךְ֙ʿênayikay-NA-yeek
up
about,
וּרְאִ֔יûrĕʾîoo-reh-EE
round
כֻּלָּ֖םkullāmkoo-LAHM
eyes
thine
and
behold:
נִקְבְּצ֣וּniqbĕṣûneek-beh-TSOO
all
these
בָֽאוּbāʾûva-OO
gather
themselves
together,
come
לָ֑ךְlāklahk
live,
חַיḥayhai
I
אָ֣נִיʾānîAH-nee
thee.
to
נְאֻםnĕʾumneh-OOM
saith
Lord,
the
יְהוָ֗הyĕhwâyeh-VA
surely
כִּ֤יkee
thou
shalt
thee
with
כֻלָּם֙kullāmhoo-LAHM
them
all,
ornament,
with
כָּעֲדִ֣יkāʿădîka-uh-DEE
an
as
תִלְבָּ֔שִׁיtilbāšîteel-BA-shee
clothe
bind
and
them
as
a
וּֽתְקַשְּׁרִ֖יםûtĕqaššĕrîmoo-teh-ka-sheh-REEM
bride
כַּכַּלָּֽה׃kakkallâka-ka-LA