சூழல் வசனங்கள் ஏசாயா 52:3
ஏசாயா 52:5

இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה, כִּֽי, יְהוָ֔ה
ஏசாயா 52:6

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
ஏசாயா 52:9

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

כִּֽי
ஏசாயா 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

כִּֽי, יְהוָ֔ה
For
כִּֽיkee
thus
כֹה֙kōhhoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
nought;
for
sold
yourselves
חִנָּ֖םḥinnāmhee-NAHM
have
Ye
נִמְכַּרְתֶּ֑םnimkartemneem-kahr-TEM
without
money.
shall
be
redeemed
וְלֹ֥אwĕlōʾveh-LOH
and
בְכֶ֖סֶףbĕkesepveh-HEH-sef
ye
תִּגָּאֵֽלוּ׃tiggāʾēlûtee-ɡa-ay-LOO