சூழல் வசனங்கள் ஏசாயா 52:5
ஏசாயா 52:3

விலையின்றி விற்கப்பட்டார்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי, יְהוָ֔ה
ஏசாயா 52:6

இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச்சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

עַמִּ֖י, כִּֽי
ஏசாயா 52:7

சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன.

מַה
ஏசாயா 52:9

எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார்.

כִּֽי
ஏசாயா 52:10

எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள்.

כָּל, כָּל
ஏசாயா 52:12

நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார்.

כִּֽי, יְהוָ֔ה
is
וְעַתָּ֤הwĕʿattâveh-ah-TA
Now
what
מַהmama
therefore,
have
I
לִּיlee
here,
פֹה֙pōhfoh
saith
the
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
is
כִּֽיkee
taken
away
my
לֻקַּ֥חluqqaḥloo-KAHK
people
for
עַמִּ֖יʿammîah-MEE
nought?
over
rule
that
חִנָּ֑םḥinnāmhee-NAHM
they
them
make
them
to
מֹשְׁלָ֤וmōšĕlāwmoh-sheh-LAHV
howl,
יְהֵילִ֙ילוּ֙yĕhêlîlûyeh-hay-LEE-LOO
saith
Lord;
נְאֻםnĕʾumneh-OOM
the
continually
every
יְהוָ֔הyĕhwâyeh-VA
day
וְתָמִ֥ידwĕtāmîdveh-ta-MEED
and
כָּלkālkahl
my
הַיּ֖וֹםhayyômHA-yome
name
blasphemed.
שְׁמִ֥יšĕmîsheh-MEE


מִנֹּאָֽץ׃minnōʾāṣmee-noh-ATS