சூழல் வசனங்கள் எரேமியா 35:14
எரேமியா 35:1

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

אֲשֶׁר, בֶּן
எரேமியா 35:3

அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

אֶת, בֶּן
எரேமியா 35:4

கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

בֶּן, אֲשֶׁר
எரேமியா 35:6

அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு,

בֶּן, עַד
எரேமியா 35:7

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

וְלֹ֥א
எரேமியா 35:8

அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

בֶּן, שְׁתֽוֹת
எரேமியா 35:10

நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்து வந்தோம்.

אֲשֶׁר
எரேமியா 35:15

நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.

אֶת, הַשְׁכֵּ֣ם, אֲשֶׁר, וְלֹ֤א, וְלֹ֥א, שְׁמַעְתֶּ֖ם, אֵלָֽי׃
எரேமியா 35:16

இப்போதும் ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும்.

כִּ֣י, יְהוֹנָדָ֣ב, בֶּן, אֶת, הַזֶּ֔ה, אֵלָֽי׃
எரேமியா 35:17

இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

דִּבַּ֤רְתִּי, וְלֹ֥א
எரேமியா 35:18

பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוֹנָדָ֣ב, אֶת, אֲשֶׁר
எரேமியா 35:19

ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

בֶּן

הוּקַ֡םhûqamhoo-KAHM
The
words
אֶתʾetet
of
Jonadab
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
the
son
יְהוֹנָדָ֣בyĕhônādābyeh-hoh-na-DAHV
of
Rechab,
בֶּןbenben
that
רֵ֠כָבrēkobRAY-hove
he
commanded
אֲשֶׁרʾăšeruh-SHER

צִוָּ֨הṣiwwâtsee-WA
his
sons
אֶתʾetet
not
בָּנָ֜יוbānāywba-NAV
to
drink
לְבִלְתִּ֣יlĕbiltîleh-veel-TEE
wine,
שְׁתֽוֹתšĕtôtsheh-TOTE
are
performed;
יַ֗יִןyayinYA-yeen
for
unto
וְלֹ֤אwĕlōʾveh-LOH
this
שָׁתוּ֙šātûsha-TOO
day
עַדʿadad
they
drink
הַיּ֣וֹםhayyômHA-yome
none,
הַזֶּ֔הhazzeha-ZEH
but
כִּ֣יkee
obey
שָֽׁמְע֔וּšāmĕʿûsha-meh-OO

אֵ֖תʾētate
their
father's
מִצְוַ֣תmiṣwatmeets-VAHT
commandment:
אֲבִיהֶ֑םʾăbîhemuh-vee-HEM
notwithstanding
I
וְאָ֨נֹכִ֜יwĕʾānōkîveh-AH-noh-HEE
have
spoken
דִּבַּ֤רְתִּיdibbartîdee-BAHR-tee
unto
אֲלֵיכֶם֙ʾălêkemuh-lay-HEM
you,
rising
early
הַשְׁכֵּ֣םhaškēmhahsh-KAME
and
speaking;
וְדַבֵּ֔רwĕdabbērveh-da-BARE
but
ye
hearkened
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
שְׁמַעְתֶּ֖םšĕmaʿtemsheh-ma-TEM
unto
אֵלָֽי׃ʾēlāyay-LAI