சூழல் வசனங்கள் எரேமியா 35:17
எரேமியா 35:2

நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடு என்றார்.

אֶל, אֶל
எரேமியா 35:3

அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

כָּל, כָּל
எரேமியா 35:4

கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

אֶל
எரேமியா 35:7

நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக்கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.

וְלֹ֥א, כָּל, אֲשֶׁ֥ר
எரேமியா 35:8

அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

כָּל
எரேமியா 35:11

ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.

אֶל
எரேமியா 35:13

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதிலையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, צְבָאוֹת֙, אֱלֹהֵ֣י, יִשְׂרָאֵ֔ל, אֶל
எரேமியா 35:14

திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

דִּבַּ֤רְתִּי, וְלֹ֥א
எரேமியா 35:15

நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.

כָּל, אֶל, וְלֹ֥א
எரேமியா 35:18

பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּֽה, צְבָאוֹת֙, אֱלֹהֵ֣י, יִשְׂרָאֵ֔ל, כָּל
எரேமியா 35:19

ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אֱלֹהֵ֣י, כָּל
Therefore
לָ֠כֵןlākēnLA-hane
thus
כֹּֽהkoh
saith
אָמַ֨רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
God
אֱלֹהֵ֤יʾĕlōhêay-loh-HAY
of
hosts,
צְבָאוֹת֙ṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
Israel;
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֧יhinnîheen-NEE
I
will
bring
מֵבִ֣יאmēbîʾmay-VEE
upon
אֶלʾelel
Judah
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
and
upon
וְאֶ֤לwĕʾelveh-EL
all
כָּלkālkahl
the
inhabitants
יֽוֹשְׁבֵי֙yôšĕbēyyoh-sheh-VAY
of
Jerusalem
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM

אֵ֚תʾētate
all
כָּלkālkahl
the
evil
הָ֣רָעָ֔הhārāʿâHA-ra-AH
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
have
pronounced
דִּבַּ֖רְתִּיdibbartîdee-BAHR-tee
against
עֲלֵיהֶ֑םʿălêhemuh-lay-HEM
them:
because
יַ֣עַןyaʿanYA-an
I
have
spoken
דִּבַּ֤רְתִּיdibbartîdee-BAHR-tee
unto
אֲלֵיהֶם֙ʾălêhemuh-lay-HEM
them,
but
they
have
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
heard;
שָׁמֵ֔עוּšāmēʿûsha-MAY-oo
and
I
have
called
וָאֶקְרָ֥אwāʾeqrāʾva-ek-RA
unto
them,
but
they
have
not
לָהֶ֖םlāhemla-HEM
answered.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


עָנֽוּ׃ʿānûah-NOO