சூழல் வசனங்கள் எரேமியா 37:13
எரேமியா 37:1

பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதா தேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான்.

בֶּן, בֶּן
எரேமியா 37:2

கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை.

אֶל
எரேமியா 37:3

சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.

בֶּן, אֶל, אֶל
எரேமியா 37:6

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,

אֶל
எரேமியா 37:7

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும்.

אֶל
எரேமியா 37:9

கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை.

לֵאמֹ֔ר
எரேமியா 37:14

அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.

אֶל
எரேமியா 37:16

அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான்.

אֶל
எரேமியா 37:18

பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்?

אֶל, אֶל
எரேமியா 37:21

அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.

אֶֽת
was
was
was
וַיְהִיwayhîvai-HEE
And
ה֞וּאhûʾhoo
he
when
in
בְּשַׁ֣עַרbĕšaʿarbeh-SHA-ar
the
gate
בִּנְיָמִ֗ןbinyāminbeen-ya-MEEN
of
Benjamin,
וְשָׁם֙wĕšāmveh-SHAHM
there,
captain
a
בַּ֣עַלbaʿalBA-al
the
ward
פְּקִדֻ֔תpĕqidutpeh-kee-DOOT
of
whose
וּשְׁמוֹ֙ûšĕmôoo-sheh-MOH
name
Irijah,
יִרְאִיָּ֔יהyirʾiyyāyyeer-ee-YAI
son
the
בֶּןbenben
of
Shelemiah,
שֶֽׁלֶמְיָ֖הšelemyâsheh-lem-YA
the
son
בֶּןbenben
Hananiah;
of
חֲנַנְיָ֑הḥănanyâhuh-nahn-YA
and
he
took
וַיִּתְפֹּ֞שׂwayyitpōśva-yeet-POSE

אֶֽתʾetet
Jeremiah
יִרְמְיָ֤הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
the
prophet,
הַנָּבִיא֙hannābîʾha-na-VEE
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
to
אֶלʾelel
Chaldeans.
the
הַכַּשְׂדִּ֖יםhakkaśdîmha-kahs-DEEM
Thou
אַתָּ֥הʾattâah-TA
away
fallest
נֹפֵֽל׃nōpēlnoh-FALE