சூழல் வசனங்கள் எரேமியா 9:8
எரேமியா 9:2

ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.

אֶת
எரேமியா 9:3

அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
எரேமியா 9:11

நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.

אֶת
எரேமியா 9:12

இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?

אֶת
எரேமியா 9:13

நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாலும், அதின்படி நடவாமலும்,

אֶת
எரேமியா 9:15

ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,

אֶת
எரேமியா 9:16

அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
one
is
חֵ֥ץḥēṣhayts
as
an
arrow
out;
שָׁו֛חּטšāwḥḥṭSHAHV-ht
shot
Their
לְשׁוֹנָ֖םlĕšônāmleh-shoh-NAHM
tongue
deceit:
מִרְמָ֣הmirmâmeer-MA
it
דִבֵּ֑רdibbērdee-BARE
speaketh
mouth,
בְּפִ֗יוbĕpîwbeh-FEEOO
his
שָׁל֤וֹםšālômsha-LOME
with
אֶתʾetet
peaceably
to
רֵעֵ֙הוּ֙rēʿēhûray-A-HOO
his
neighbour
speaketh
יְדַבֵּ֔רyĕdabbēryeh-da-BARE
heart
in
but
וּבְקִרְבּ֖וֹûbĕqirbôoo-veh-keer-BOH
he
layeth
יָשִׂ֥יםyāśîmya-SEEM
his
wait.
אָרְבּֽוֹ׃ʾorbôore-BOH