சூழல் வசனங்கள் யோசுவா 5:6
யோசுவா 5:1

இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள்.

כָּל, אֲשֶׁר֩, אֶת, בְנֵֽי, עַד
யோசுவா 5:2

அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம் பண்ணு என்றார்.

יְהוָה֙, אֶת
யோசுவா 5:3

அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம் பண்ணினான்.

אֶת
யோசுவா 5:4

யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள்.

כָּל
யோசுவா 5:5

எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்.

כָּל
யோசுவா 5:7

அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம் பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம்பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள்.

לֹֽא
யோசுவா 5:9

கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.

יְהוָה֙, אֶת
யோசுவா 5:10

இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்

בְנֵֽי, אֶת
யோசுவா 5:15

அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

אֲשֶׁ֥ר
were
כִּ֣י׀kee
that
For
אַרְבָּעִ֣יםʾarbāʿîmar-ba-EEM
forty
years
שָׁנָ֗הšānâsha-NA
walked
הָֽלְכ֣וּhālĕkûha-leh-HOO
children
בְנֵֽיbĕnêveh-NAY
the
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
of
Israel
in
בַּמִּדְבָּר֒bammidbārba-meed-BAHR
wilderness,
עַדʿadad
the
תֹּ֨םtōmtome
till
consumed,
כָּלkālkahl
were
all
the
הַגּ֜וֹיhaggôyHA-ɡoy
people
men
אַנְשֵׁ֤יʾanšêan-SHAY
war,
of
out
הַמִּלְחָמָה֙hammilḥāmāhha-meel-ha-MA
came
which
הַיֹּֽצְאִ֣יםhayyōṣĕʾîmha-yoh-tseh-EEM
of
Egypt,
מִמִּצְרַ֔יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
because
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
not
obeyed
לֹֽאlōʾloh
they
שָׁמְע֖וּšomʿûshome-OO
the
voice
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
Lord:
the
of
יְהוָ֑הyĕhwâyeh-VA
unto
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
sware
the
נִשְׁבַּ֤עnišbaʿneesh-BA
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
not
would
he
that
לָהֶ֔םlāhemla-HEM
shew
לְבִלְתִּ֞יlĕbiltîleh-veel-TEE
them

הַרְאוֹתָ֣םharʾôtāmhahr-oh-TAHM
the
land,
אֶתʾetet
which
הָאָ֗רֶץhāʾāreṣha-AH-rets
sware
Lord
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
the
נִשְׁבַּ֨עnišbaʿneesh-BA
unto
their
fathers
יְהוָ֤הyĕhwâyeh-VA
that
he
would
give
לַֽאֲבוֹתָם֙laʾăbôtāmla-uh-voh-TAHM
land
a
us,
לָ֣תֶתlātetLA-tet
that
floweth
לָ֔נוּlānûLA-noo
with
milk
אֶ֛רֶץʾereṣEH-rets
and
honey.
זָבַ֥תzābatza-VAHT


חָלָ֖בḥālābha-LAHV


וּדְבָֽשׁ׃ûdĕbāšoo-deh-VAHSH