சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 14:10
நியாயாதிபதிகள் 14:1

சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,

וַיֵּ֥רֶד
நியாயாதிபதிகள் 14:3

அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான்.

אֶל
நியாயாதிபதிகள் 14:9

அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள், ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.

אֶל, אֶל, כִּ֛י
நியாயாதிபதிகள் 14:15

ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம் பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.

שִׁמְשׁוֹן֙
went
down
So
וַיֵּ֥רֶדwayyēredva-YAY-red
his
father
אָבִ֖יהוּʾābîhûah-VEE-hoo
unto
אֶלʾelel
the
woman:
הָֽאִשָּׁ֑הhāʾiššâha-ee-SHA
made
there
וַיַּ֨עַשׂwayyaʿaśva-YA-as
Samson
שָׁ֤םšāmshahm
and
שִׁמְשׁוֹן֙šimšônsheem-SHONE
a
feast;
מִשְׁתֶּ֔הmištemeesh-TEH
for
כִּ֛יkee
so
כֵּ֥ןkēnkane
to
do.
the
young
יַֽעֲשׂ֖וּyaʿăśûya-uh-SOO
men
used
הַבַּֽחוּרִֽים׃habbaḥûrîmha-BA-hoo-REEM