சூழல் வசனங்கள் நியாயாதிபதிகள் 16:9
நியாயாதிபதிகள் 16:13

பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன் நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னி விட்டால் ஆகும் என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 16:14

அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான்.

וַתֹּ֣אמֶר, אֵלָ֔יו, פְּלִשְׁתִּ֥ים, עָלֶ֖יךָ, שִׁמְשׁ֑וֹן, אֶת
நியாயாதிபதிகள் 16:15

அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம் பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி,

וַתֹּ֣אמֶר
நியாயாதிபதிகள் 16:17

தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின் மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலைசிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான்.

אֶת, לָהּ֙
நியாயாதிபதிகள் 16:18

அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள்.

אֶת, אֶת
நியாயாதிபதிகள் 16:19

அவள் அவனைத் தன் மடியிலே நித்திரை செய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று.

אֶת
நியாயாதிபதிகள் 16:20

அப்பொழுது அவள்: சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான்.

פְּלִשְׁתִּ֥ים, עָלֶ֖יךָ, שִׁמְשׁ֑וֹן
நியாயாதிபதிகள் 16:21

பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்.

אֶת
நியாயாதிபதிகள் 16:24

ஜனஙύகள் அவΩைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள்.

אֶת, אֶת, אֶת
நியாயாதிபதிகள் 16:26

சிம்சோன் தனக்குக் கைலாகுகொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான்.

אֶת
நியாயாதிபதிகள் 16:29

சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு,

אֶת
நியாயாதிபதிகள் 16:31

பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவேலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.

אֶת
Now
there
were
men
lying
in
wait,
וְהָֽאֹרֵ֗בwĕhāʾōrēbveh-ha-oh-RAVE
abiding
יֹשֵׁ֥בyōšēbyoh-SHAVE
with
her
in
the
chamber.
לָהּ֙lāhla
And
she
said
בַּחֶ֔דֶרbaḥederba-HEH-der
unto
וַתֹּ֣אמֶרwattōʾmerva-TOH-mer
him,
The
Philistines
אֵלָ֔יוʾēlāyway-LAV
be
upon
פְּלִשְׁתִּ֥יםpĕlištîmpeh-leesh-TEEM
thee,
Samson.
עָלֶ֖יךָʿālêkāah-LAY-ha
And
he
brake
שִׁמְשׁ֑וֹןšimšônsheem-SHONE

וַיְנַתֵּק֙waynattēqvai-na-TAKE
the
withs,
אֶתʾetet
as
הַיְתָרִ֔יםhaytārîmhai-ta-REEM
a
thread
כַּֽאֲשֶׁ֨רkaʾăšerka-uh-SHER
of
tow
יִנָּתֵ֤קyinnātēqyee-na-TAKE
is
broken
פְּתִֽילpĕtîlpeh-TEEL
when
it
toucheth
הַנְּעֹ֙רֶת֙hannĕʿōretha-neh-OH-RET
the
fire.
בַּֽהֲרִיח֣וֹbahărîḥôba-huh-ree-HOH
So
his
strength
אֵ֔שׁʾēšaysh
was
not
וְלֹ֥אwĕlōʾveh-LOH
known.
נוֹדַ֖עnôdaʿnoh-DA


כֹּחֽוֹ׃kōḥôkoh-HOH