சூழல் வசனங்கள் லேவியராகமம் 25:2
லேவியராகமம் 25:1

கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி:

אֶל
லேவியராகமம் 25:4

ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும் உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும்,

שַׁבָּ֖ת
லேவியராகமம் 25:10

ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன்.

אֶל, אֶל
லேவியராகமம் 25:11

அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக.

לָכֶ֑ם
லேவியராகமம் 25:12

அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும்.

לָכֶ֑ם
லேவியராகமம் 25:13

அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன்.

אֶל
லேவியராகமம் 25:41

பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன்.

אֶל
லேவியராகமம் 25:45

உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக் கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம்.

אֲשֶׁ֥ר
லேவியராகமம் 25:46

அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக் கூடாது.

יִשְׂרָאֵל֙
லேவியராகமம் 25:55

இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

יִשְׂרָאֵל֙, אֲנִ֖י
Speak
דַּבֵּ֞רdabbērda-BARE
unto
אֶלʾelel
the
children
בְּנֵ֤יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
say
and
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֲלֵהֶ֔םʾălēhemuh-lay-HEM
them,
When
כִּ֤יkee
ye
come
תָבֹ֙אוּ֙tābōʾûta-VOH-OO
into
אֶלʾelel
land
the
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
אֲנִ֖יʾănîuh-NEE
give
נֹתֵ֣ןnōtēnnoh-TANE
keep
land
the
shall
then
לָכֶ֑םlākemla-HEM
you,
וְשָֽׁבְתָ֣הwĕšābĕtâveh-sha-veh-TA
a
sabbath
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
unto
the
Lord.
שַׁבָּ֖תšabbātsha-BAHT


לַֽיהוָֽה׃layhwâLAI-VA