சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:6
லேவியராகமம் 5:4

மனிதர் பதறி ஆணையிடும் எந்தக்காரியத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான்.

אֲשֶׁ֨ר
லேவியராகமம் 5:7

ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரண பலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்.

אֶת, אֽוֹ
லேவியராகமம் 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶת, אֶת
லேவியராகமம் 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

אֶת, לְחַטָּ֑את
லேவியராகமம் 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

אֶת
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

אֶת, מִן
லேவியராகமம் 5:16

பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן, עָלָ֛יו
லேவியராகமம் 5:18

அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

מִן, עַ֣ל
And
he
shall
bring
וְהֵבִ֣יאwĕhēbîʾveh-hay-VEE

אֶתʾetet
offering
trespass
his
אֲשָׁמ֣וֹʾăšāmôuh-sha-MOH
unto
the
Lord
לַֽיהוָ֡הlayhwâlai-VA
for
עַ֣לʿalal
sin
his
חַטָּאתוֹ֩ḥaṭṭāʾtôha-ta-TOH
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
he
hath
sinned,
חָטָ֜אḥāṭāʾha-TA
female
a
נְקֵבָ֨הnĕqēbâneh-kay-VA
from
מִןminmeen
the
flock,
הַצֹּ֥אןhaṣṣōnha-TSONE
lamb
a
כִּשְׂבָּ֛הkiśbâkees-BA
or
אֽוֹʾôoh
a
kid
שְׂעִירַ֥תśĕʿîratseh-ee-RAHT
of
the
goats,
עִזִּ֖יםʿizzîmee-ZEEM
offering;
sin
a
for
לְחַטָּ֑אתlĕḥaṭṭātleh-ha-TAHT
atonement
shall
make
וְכִפֶּ֥רwĕkipperveh-hee-PER
an
for
the
priest
עָלָ֛יוʿālāywah-LAV
and
הַכֹּהֵ֖ןhakkōhēnha-koh-HANE
him
concerning
his
sin.
מֵֽחַטָּאתֽוֹ׃mēḥaṭṭāʾtôMAY-ha-ta-TOH