சூழல் வசனங்கள் லேவியராகமம் 5:7
லேவியராகமம் 5:2

அசுத்தமான காட்டுமிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும்பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால்,

אֲשֶׁ֣ר
லேவியராகமம் 5:6

தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரண பலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்.

אֶת, אֽוֹ
லேவியராகமம் 5:8

அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து,

אֶת, אֶת
லேவியராகமம் 5:11

இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலுமிருந்து,

וְאִם, בְנֵֽי, וְהֵבִ֨יא, אֶת, אֲשֶׁ֣ר, חָטָ֗א
லேவியராகமம் 5:12

அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி.

אֶת
லேவியராகமம் 5:15

ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்றநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,

אֶת
லேவியராகமம் 5:17

ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.

וְאִם
And
if
וְאִםwĕʾimveh-EEM
be
לֹ֨אlōʾloh
not
bring
תַגִּ֣יעtaggîʿta-ɡEE
to
יָדוֹ֮yādôya-DOH
he
able
דֵּ֣יday
a
lamb,
שֶׂה֒śehseh
bring
shall
he
then
וְהֵבִ֨יאwĕhēbîʾveh-hay-VEE

אֶתʾetet
for
his
trespass,
אֲשָׁמ֜וֹʾăšāmôuh-sha-MOH
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
committed,
hath
he
חָטָ֗אḥāṭāʾha-TA
two
שְׁתֵּ֥יšĕttêsheh-TAY
turtledoves,
תֹרִ֛יםtōrîmtoh-REEM
or
אֽוֹʾôoh
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
young
בְנֵֽיbĕnêveh-NAY
pigeons,
יוֹנָ֖הyônâyoh-NA
unto
the
Lord;
לַֽיהוָ֑הlayhwâlai-VA
one
אֶחָ֥דʾeḥādeh-HAHD
offering,
sin
a
for
לְחַטָּ֖אתlĕḥaṭṭātleh-ha-TAHT
and
the
other
וְאֶחָ֥דwĕʾeḥādveh-eh-HAHD
for
a
burnt
offering.
לְעֹלָֽה׃lĕʿōlâleh-oh-LA