சூழல் வசனங்கள் லேவியராகமம் 9:9
லேவியராகமம் 9:5

மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள்.

אֶל
லேவியராகமம் 9:7

மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான்.

אֶל, אֶת, וְאֶת, אֶת
லேவியராகமம் 9:8

அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரண பலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான்.

אֶל, הַמִּזְבֵּ֑חַ, אֶת
லேவியராகமம் 9:10

பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து,

וְאֶת, וְאֶת, וְאֶת, אֶת
லேவியராகமம் 9:11

மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான்.

וְאֶת, וְאֶת
லேவியராகமம் 9:12

பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

אֶת, בְּנֵ֨י, אֶת, עַל
லேவியராகமம் 9:13

சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து,

וְאֶת, וְאֶת, עַל, הַמִּזְבֵּֽחַ׃
லேவியராகமம் 9:14

குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான்.

אֶת, וְאֶת, עַל
லேவியராகமம் 9:15

பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப்பாவநிவாரணபலியாக்கி,

אֶת
லேவியராகமம் 9:16

சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி, அதைப் பலியிட்டு,

אֶת
லேவியராகமம் 9:17

போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான்.

אֶת, עַל, הַמִּזְבֵּ֑חַ
லேவியராகமம் 9:18

பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,

אֶת, וְאֶת, בְּנֵ֨י, אֶת, עַל
லேவியராகமம் 9:19

காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து,

וְאֶת
லேவியராகமம் 9:20

கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான்.

אֶת, עַל
லேவியராகமம் 9:22

பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதானபலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான்.

אֶת, אֶל
லேவியராகமம் 9:23

பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது.

אֶל, אֶת, אֶל
லேவியராகமம் 9:24

அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

עַל, אֶת, וְאֶת, עַל
it
brought
And
וַ֠יַּקְרִבוּwayyaqribûVA-yahk-ree-voo
sons
the
בְּנֵ֨יbĕnêbeh-NAY
of
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
Aaron
אֶתʾetet

the
הַדָּם֮haddāmha-DAHM
blood
אֵלָיו֒ʾēlāyway-lav
unto
dipped
he
and
וַיִּטְבֹּ֤לwayyiṭbōlva-yeet-BOLE
him:
his
אֶצְבָּעוֹ֙ʾeṣbāʿôets-ba-OH
finger
in
the
בַּדָּ֔םbaddāmba-DAHM
blood,
put
וַיִּתֵּ֖ןwayyittēnva-yee-TANE
and
upon
עַלʿalal
the
horns
קַרְנ֣וֹתqarnôtkahr-NOTE
of
the
altar,
הַמִּזְבֵּ֑חַhammizbēaḥha-meez-BAY-ak
blood
the
out
וְאֶתwĕʾetveh-ET
poured
and
הַדָּ֣םhaddāmha-DAHM
at
יָצַ֔קyāṣaqya-TSAHK
the
bottom
אֶלʾelel
of
the
altar:
יְס֖וֹדyĕsôdyeh-SODE


הַמִּזְבֵּֽחַ׃hammizbēaḥha-meez-BAY-ak