சூழல் வசனங்கள் மாற்கு 2:26
மாற்கு 2:1

சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டு;

εἰσῆλθεν, εἰς, εἰς, οἶκον
மாற்கு 2:2

உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.

καὶ, καὶ, τὸν
மாற்கு 2:3

அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்;

καὶ
மாற்கு 2:4

ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள்.

καὶ, μὴ, αὐτῷ, τὸν, καὶ, τὸν
மாற்கு 2:6

அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்:

καὶ
மாற்கு 2:7

இவன் இப்படி தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.

εἰ, μὴ
மாற்கு 2:8

அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படி சிந்திக்கிறதென்ன?

καὶ
மாற்கு 2:9

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது?

καὶ, τὸν, καὶ
மாற்கு 2:10

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி திமிர்வாதக்காரனை நோக்கி:

τοῦ, ἐπὶ, τῆς
மாற்கு 2:11

நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

καὶ, τὸν, καὶ, εἰς, τὸν
மாற்கு 2:12

உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

καὶ, καὶ, τὸν, καὶ, τὸν
மாற்கு 2:13

அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.

καὶ, καὶ
மாற்கு 2:14

அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.

καὶ, τὸν, τοῦ, ἐπὶ, καὶ, αὐτῷ, καὶ, αὐτῷ
மாற்கு 2:15

அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள்.

καὶ, καὶ, καὶ, τοῖς, καὶ, αὐτῷ
மாற்கு 2:16

அவர் ஆயக்காரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்.

καὶ, καὶ, καὶ, τοῖς, καὶ, καὶ
மாற்கு 2:17

இயேசு அதை கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

καὶ, οὐκ, εἰς
மாற்கு 2:18

யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள்.

καὶ, καὶ, καὶ, αὐτῷ, καὶ
மாற்கு 2:19

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே.

καὶ, τοῦ, τὸν
மாற்கு 2:20

மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.

καὶ
மாற்கு 2:21

ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும்.

καὶ, ἐπὶ, εἰ, τοῦ, καὶ
மாற்கு 2:22

ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம்; துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார்.

καὶ, εἰς, εἰ, τοὺς, καὶ, καὶ, εἰς
மாற்கு 2:23

பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள்.

τοῖς, καὶ, τοὺς
மாற்கு 2:24

பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.

καὶ, αὐτῷ, τοῖς, οὐκ, ἔξεστιν
மாற்கு 2:25

அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது,

καὶ, καὶ, καὶ
மாற்கு 2:27

பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;

καὶ, τὸν
மாற்கு 2:28

ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

τοῦ, καὶ, τοῦ
How
πῶςpōspose
he
went
εἰσῆλθενeisēlthenees-ALE-thane
into
εἰςeisees
the
τὸνtontone
house
οἶκονoikonOO-kone

τοῦtoutoo
of
God
θεοῦtheouthay-OO
of
days
the
in
ἐπὶepiay-PEE
Abiathar
Ἀβιαθὰρabiatharah-vee-ah-THAHR
the
τοῦtoutoo
priest,
high
ἀρχιερέωςarchiereōsar-hee-ay-RAY-ose
and
καὶkaikay

the
τοὺςtoustoos
shewbread,
ἄρτουςartousAR-toos
eat
τῆςtēstase
did
προθέσεωςprotheseōsproh-THAY-say-ose
which
ἔφαγενephagenA-fa-gane
not
lawful
οὓςhousoos
is
οὐκoukook
to
eat
ἔξεστινexestinAYKS-ay-steen

φαγεῖνphageinfa-GEEN
but
εἰeiee
the
for
μὴmay
priests,
τοῖςtoistoos
and
ἱερεῦσινhiereusinee-ay-RAYF-seen
gave
καὶkaikay
also
ἔδωκενedōkenA-thoh-kane
which
them
to
καὶkaikay
with
τοῖςtoistoos
him?
σὺνsynsyoon
were
αὐτῷautōaf-TOH


οὖσινousinOO-seen