சூழல் வசனங்கள் நெகேமியா 2:5
நெகேமியா 2:1

அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை.

לַמֶּ֔לֶךְ
நெகேமியா 2:3

ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன்.

וָֽאֹמַ֣ר, לַמֶּ֔לֶךְ
நெகேமியா 2:4

அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி,

עַל, אֶל
நெகேமியா 2:7

பின்னும் நான் ராஜாவைப் பார்த்து ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதாதேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும்,

אִם, עַל, הַמֶּ֣לֶךְ, ט֔וֹב, אֶל
நெகேமியா 2:8

தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார்.

אֶל
நெகேமியா 2:11

நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு,

אֶל
நெகேமியா 2:12

நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை.

אֶל, אִם
நெகேமியா 2:14

அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது.

אֶל
And
I
said
וָֽאֹמַ֣רwāʾōmarva-oh-MAHR
king,
the
unto
לַמֶּ֔לֶךְlammelekla-MEH-lek
If
אִםʾimeem

king,
עַלʿalal
the
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
please
it
ט֔וֹבṭôbtove
and
if
וְאִםwĕʾimveh-EEM
favour
found
יִיטַ֥בyîṭabyee-TAHV
have
servant
thy
עַבְדְּךָ֖ʿabdĕkāav-deh-HA
sight,
thy
in
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
that
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
thou
wouldest
send
תִּשְׁלָחֵ֣נִיtišlāḥēnîteesh-la-HAY-nee
unto
me
אֶלʾelel
Judah,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
unto
אֶלʾelel
city
the
עִ֛ירʿîreer
sepulchres,
of
my
קִבְר֥וֹתqibrôtkeev-ROTE
fathers'
אֲבֹתַ֖יʾăbōtayuh-voh-TAI
build
may
I
that
וְאֶבְנֶֽנָּה׃wĕʾebnennâveh-ev-NEH-na