சூழல் வசனங்கள் எண்ணாகமம் 18:13
எண்ணாகமம் 18:3

அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,

כָּל
எண்ணாகமம் 18:9

மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.

כָּל
எண்ணாகமம் 18:10

பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.

כָּל
எண்ணாகமம் 18:11

இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்டைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.

לְךָ֣, כָּל, טָה֥וֹר, בְּבֵֽיתְךָ֖
எண்ணாகமம் 18:12

அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.

אֲשֶׁר, לַֽיהוָ֖ה
எண்ணாகமம் 18:14

இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.

כָּל
எண்ணாகமம் 18:15

மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.

כָּל, אֲשֶׁר
எண்ணாகமம் 18:21

இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

כָּל, אֲשֶׁר
எண்ணாகமம் 18:29

உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

כָּל
And
of
בִּכּוּרֵ֞יbikkûrêbee-koo-RAY
is
כָּלkālkahl
first
ripe
whatsoever
אֲשֶׁ֧רʾăšeruh-SHER

land,
the
בְּאַרְצָ֛םbĕʾarṣāmbeh-ar-TSAHM
in
אֲשֶׁרʾăšeruh-SHER
which
they
shall
יָבִ֥יאוּyābîʾûya-VEE-oo
bring
Lord,
the
לַֽיהוָ֖הlayhwâlai-VA
unto
shall
לְךָ֣lĕkāleh-HA
be
thine;
every
יִֽהְיֶ֑הyihĕyeyee-heh-YEH
one
clean
is
כָּלkālkahl
that
in
thine
טָה֥וֹרṭāhôrta-HORE
house
shall
בְּבֵֽיתְךָ֖bĕbêtĕkābeh-vay-teh-HA
eat
it.
יֹֽאכְלֶֽנּוּ׃yōʾkĕlennûYOH-heh-LEH-noo