சூழல் வசனங்கள் எண்ணாகமம் 32:11
எண்ணாகமம் 32:5

உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப்பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள்.

אִם
எண்ணாகமம் 32:12

எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டமனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார்.

כִּ֥י, מִלְא֖וּ
எண்ணாகமம் 32:17

நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தாரய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

אֲשֶׁ֥ר, אִם
எண்ணாகமம் 32:20

அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி,

אִם
எண்ணாகமம் 32:23

நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள்.

אֲשֶׁ֥ר
எண்ணாகமம் 32:28

அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:

אֵ֚ת
எண்ணாகமம் 32:29

காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.

אִם
எண்ணாகமம் 32:38

பேர்கள் மற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.

אֲשֶׁ֥ר
Surely
אִםʾimeem
shall
see
the
men
יִרְא֨וּyirʾûyeer-OO
none
of
that
הָֽאֲנָשִׁ֜יםhāʾănāšîmha-uh-na-SHEEM
came
up
of
הָֽעֹלִ֣יםhāʿōlîmha-oh-LEEM
Egypt,
out
מִמִּצְרַ֗יִםmimmiṣrayimmee-meets-RA-yeem
old
מִבֶּ֨ןmibbenmee-BEN
twenty
עֶשְׂרִ֤יםʿeśrîmes-REEM
from
years
שָׁנָה֙šānāhsha-NA
and
upward,
וָמַ֔עְלָהwāmaʿlâva-MA-la

אֵ֚תʾētate
the
land
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
sware
נִשְׁבַּ֛עְתִּיnišbaʿtîneesh-BA-tee
Abraham,
unto
לְאַבְרָהָ֥םlĕʾabrāhāmleh-av-ra-HAHM
unto
Isaac,
לְיִצְחָ֖קlĕyiṣḥāqleh-yeets-HAHK
Jacob;
unto
and
וּֽלְיַעֲקֹ֑בûlĕyaʿăqōboo-leh-ya-uh-KOVE
because
כִּ֥יkee
they
have
not
לֹֽאlōʾloh
wholly
מִלְא֖וּmilʾûmeel-OO
followed
אַֽחֲרָֽי׃ʾaḥărāyAH-huh-RAI