சூழல் வசனங்கள் பிலிப்பியர் 1:20
பிலிப்பியர் 1:1

இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது:

καὶ, ἐν, ἐν, καὶ
பிலிப்பியர் 1:2

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.

καὶ, καὶ
பிலிப்பியர் 1:3

சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால்,

τῷ, μου, πάσῃ
பிலிப்பியர் 1:4

நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி,

πάντοτε, ἐν, πάσῃ, μου, τὴν
பிலிப்பியர் 1:5

உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி,

νῦν
பிலிப்பியர் 1:6

நான் உங்களை நினைக்கிறபொழுது என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.

ὅτι, ἐν
பிலிப்பியர் 1:7

என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது.

διὰ, ἐν, μου, καὶ, καὶ, μου
பிலிப்பியர் 1:8

இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.

μου, ὡς, ἐν
பிலிப்பியர் 1:9

மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும்,

καὶ, καὶ, ἐν, καὶ, πάσῃ
பிலிப்பியர் 1:10

தேவனுக்கு மகிமையும் துதியுமுண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,

καὶ
பிலிப்பியர் 1:11

நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்.

διὰ, καὶ
பிலிப்பியர் 1:12

சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.

ὅτι
பிலிப்பியர் 1:13

அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி,

μου, ἐν, ἐν, τῷ, καὶ
பிலிப்பியர் 1:14

சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள்.

καὶ, ἐν, μου
பிலிப்பியர் 1:15

சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.

καὶ, διὰ, καὶ, καὶ
பிலிப்பியர் 1:17

சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.

ὅτι
பிலிப்பியர் 1:18

இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.

εἴτε, εἴτε, Χριστὸς, καὶ, ἐν, καὶ
பிலிப்பியர் 1:19

அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன்.

ὅτι, διὰ, καὶ
பிலிப்பியர் 1:21

கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.

Χριστὸς, καὶ
பிலிப்பியர் 1:22

ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன்.

ἐν, καὶ
பிலிப்பியர் 1:23

ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன், தேகத்தைவிட்டுப்பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்;

τὴν, καὶ
பிலிப்பியர் 1:24

அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.

ἐν
பிலிப்பியர் 1:25

இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,

καὶ, ὅτι, καὶ, τὴν, καὶ
பிலிப்பியர் 1:26

உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன்.

ἐν, ἐν, διὰ
பிலிப்பியர் 1:27

நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.

εἴτε, καὶ, εἴτε, ὅτι, ἐν
பிலிப்பியர் 1:28

நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.

καὶ, ἐν, καὶ
பிலிப்பியர் 1:29

ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர்நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது.

ὅτι, καὶ
பிலிப்பியர் 1:30

நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

ἐν, καὶ, νῦν, ἐν
so
be
κατὰkataka-TA
it
τὴνtēntane
that
my
ἀποκαραδοκίανapokaradokianah-poh-ka-ra-thoh-KEE-an
According
καὶkaikay
to
ἐλπίδαelpidaale-PEE-tha
earnest

μουmoumoo
expectation
ὅτιhotiOH-tee
and
ἐνenane
hope,
οὐδενὶoudenioo-thay-NEE
my
that
in
nothing
αἰσχυνθήσομαιaischynthēsomaiay-skyoon-THAY-soh-may
ashamed,
ἀλλ'allal
be
shall
ἐνenane
I
πάσῃpasēPA-say
but
παῤῥησίᾳparrhēsiapahr-ray-SEE-ah
with
ὡςhōsose
all
πάντοτεpantotePAHN-toh-tay
boldness,
as
καὶkaikay
always,
νῦνnynnyoon
also
μεγαλυνθήσεταιmegalynthēsetaimay-ga-lyoon-THAY-say-tay
now
be
shall
Χριστὸςchristoshree-STOSE
magnified
ἐνenane
Christ
τῷtoh
in
σώματίsōmatiSOH-ma-TEE

μουmoumoo
body,
εἴτεeiteEE-tay
my
whether
by
διὰdiathee-AH
life,
ζωῆςzōēszoh-ASE
or
εἴτεeiteEE-tay
by
διὰdiathee-AH
death.
θανάτουthanatoutha-NA-too