சூழல் வசனங்கள் சங்கீதம் 22:29
சங்கீதம் 22:7

என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி;

כָּל
சங்கீதம் 22:14

தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

כָּֽל
சங்கீதம் 22:17

என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

כָּל
சங்கீதம் 22:23

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

כָּל, כָּל
சங்கீதம் 22:27

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

כָּל, כָּֽל
they
אָכְל֬וּʾoklûoke-LOO
that
be
shall
eat
וַיִּֽשְׁתַּחֲוּ֨וּ׀wayyišĕttaḥăwwûva-yee-sheh-ta-HUH-woo
worship:
and
כָּֽלkālkahl
All
fat
דִּשְׁנֵיdišnêdeesh-NAY
earth
upon
אֶ֗רֶץʾereṣEH-rets
before
לְפָנָ֣יוlĕpānāywleh-fa-NAV
bow
shall
all
down
יִ֭כְרְעוּyikrĕʿûYEEK-reh-oo
go
that
they
כָּלkālkahl
to
the
יוֹרְדֵ֣יyôrĕdêyoh-reh-DAY
dust
עָפָ֑רʿāpārah-FAHR
own
his
soul.
וְ֝נַפְשׁ֗וֹwĕnapšôVEH-nahf-SHOH
none
him:
and
לֹ֣אlōʾloh
can
keep
alive
חִיָּֽה׃ḥiyyâhee-YA