சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 10:6
வெளிப்படுத்தின விசேஷம் 10:1

பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:2

திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

καὶ, ἐν, καὶ, τὸν, τὸν, τὴν, τὸν, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 10:3

சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகாசத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:4

அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:5

சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

καὶ, τὴν, εἰς, τὸν, οὐρανὸν
வெளிப்படுத்தின விசேஷம் 10:7

வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.

ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:8

நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

καὶ, ἐν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:9

நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதூரமாயிருக்கும் என்றான்.

καὶ, τὸν, καὶ, καὶ, καὶ, τὴν, ἐν, τῷ, ἔσται
வெளிப்படுத்தின விசேஷம் 10:10

நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அதுதேனைப்போல மதூரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று.

καὶ, καὶ, καὶ, ἐν, τῷ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 10:11

அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

καὶ, καὶ, καὶ, καὶ
And
καὶkaikay
sware
ὤμοσενōmosenOH-moh-sane
by
ἐνenane
him
that
τῷtoh
liveth
ζῶντιzōntiZONE-tee
for
εἰςeisees

τοὺςtoustoos
ever
αἰῶναςaiōnasay-OH-nahs

and
τῶνtōntone
ever,
αἰώνωνaiōnōnay-OH-none
who
ὃςhosose
created
ἔκτισενektisenAKE-tee-sane

τὸνtontone
heaven,
οὐρανὸνouranonoo-ra-NONE
and
καὶkaikay
that
things
the
τὰtata
therein
are,
ἐνenane

αὐτῷautōaf-TOH
and
καὶkaikay
the
τὴνtēntane
earth,
γῆνgēngane
and
καὶkaikay
the
things
that
τὰtata
are,
therein
ἐνenane

αὐτῇautēaf-TAY
and
καὶkaikay
the
τὴνtēntane
sea,
θάλασσανthalassanTHA-lahs-sahn
and
καὶkaikay
which
things
the
τὰtata

are
ἐνenane
therein,
αὐτῇautēaf-TAY
that
ὅτιhotiOH-tee
time
no
be
χρόνοςchronosHROH-nose
should
οὐκoukook
there
ἔσταιestaiA-stay
longer:
έτι·etiA-tee