சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 2:17
வெளிப்படுத்தின விசேஷம் 2:1

எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது;

λέγει, ὁ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 2:2

உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்;

καὶ, καὶ, τὴν, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:3

நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன்.

καὶ, καὶ, καὶ, τὸ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:4

ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.

τὴν, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 2:5

ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.

καὶ, καὶ, εἰ, καὶ, τὴν, τοῦ, μὴ
வெளிப்படுத்தின விசேஷம் 2:7

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις, τῷ, νικῶντι, δώσω, αὐτῷ, φαγεῖν, τοῦ, τοῦ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:8

சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது;

τῷ, λέγει, ὁ, καὶ, ὁ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:9

உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.

καὶ, τὴν, καὶ, τὴν, καὶ, τὴν, καὶ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:10

நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

ὁ, καὶ, καὶ, δώσω
வெளிப்படுத்தின விசேஷம் 2:11

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις, ὁ, μὴ, τοῦ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:12

பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது;

τῷ, λέγει, ὁ, ἔχων, τὴν, τὴν, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 2:13

உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும் நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.

καὶ, ὁ, τοῦ, καὶ, τὸ, καὶ, τὴν, καὶ, ταῖς, ὁ, ὁ, ὁ
வெளிப்படுத்தின விசேஷம் 2:14

ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.

τὴν, φαγεῖν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:15

அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.

καὶ, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 2:16

நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.

εἰ, καὶ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:18

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது;

τῷ, λέγει, ὁ, τοῦ, ὁ, ἔχων, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:19

உன் கிரியைகளையும் உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்புசெய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.

καὶ, τὴν, καὶ, τὴν, καὶ, τὴν, καὶ, τὴν, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:20

ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.

τὴν, τὴν, καὶ, καὶ, φαγεῖν
வெளிப்படுத்தின விசேஷம் 2:21

அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்த்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:22

இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி,

καὶ, μὴ
வெளிப்படுத்தின விசேஷம் 2:23

அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.

καὶ, καὶ, ὁ, καὶ, καὶ, δώσω
வெளிப்படுத்தின விசேஷம் 2:24

தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தனுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறதாவது, உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன்.

καὶ, τὴν, καὶ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:25

உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 2:26

ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன்.

καὶ, ὁ, καὶ, ὁ, δώσω, αὐτῷ, ἐπὶ
வெளிப்படுத்தின விசேஷம் 2:27

அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள்.

καὶ, τοῦ
வெளிப்படுத்தின விசேஷம் 2:28

விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்

καὶ, δώσω, αὐτῷ
வெளிப்படுத்தின விசேஷம் 2:29

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

ὁ, ἔχων, οὖς, ἀκουσάτω, τί, τὸ, πνεῦμα, λέγει, ταῖς, ἐκκλησίαις
it.
hooh
He
hath
ἔχωνechōnA-hone
that
an
οὖςousoos
ear,
let
him
ἀκουσάτωakousatōah-koo-SA-toh
hear
τίtitee
what
τὸtotoh
the
πνεῦμαpneumaPNAVE-ma
Spirit
λέγειlegeiLAY-gee
saith
the
ταῖςtaistase
unto
ἐκκλησίαιςekklēsiaisake-klay-SEE-ase
churches;
him
τῷtoh
To
that
νικῶντιnikōntinee-KONE-tee
overcometh
will
I
δώσωdōsōTHOH-soh
give
αὐτῷautōaf-TOH

eat
φαγεῖνphageinfa-GEEN
to
ἀπὸapoah-POH
of
τοῦtoutoo

μάνναmannaMAHN-na
manna,
τοῦtoutoo
the
κεκρυμμένουkekrymmenoukay-kryoom-MAY-noo
hidden
καὶkaikay
and
will
δώσωdōsōTHOH-soh
give
αὐτῷautōaf-TOH
him
a
ψῆφονpsēphonPSAY-fone
stone,
λευκὴνleukēnlayf-KANE
white
καὶkaikay
and
ἐπὶepiay-PEE
in
τὴνtēntane
the
ψῆφονpsēphonPSAY-fone
stone
a
ὄνομαonomaOH-noh-ma
name
καινὸνkainonkay-NONE
new
γεγραμμένονgegrammenongay-grahm-MAY-none
written,
hooh
which
man
οὐδεὶςoudeisoo-THEES
no
ἔγνωegnōA-gnoh
knoweth
εἰeiee
saving
μὴmay
he
that
hooh
receiveth
λαμβάνωνlambanōnlahm-VA-none