சூழல் வசனங்கள் வெளிப்படுத்தின விசேஷம் 6:4
வெளிப்படுத்தின விசேஷம் 6:1

ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.

καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:2

நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான்.

καὶ, καὶ, ἵππος, καὶ, ἐπ', αὐτῷ, καὶ, ἐδόθη, αὐτῷ, καὶ, ἐξῆλθεν, καὶ, ἵνα
வெளிப்படுத்தின விசேஷம் 6:3

அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.

τὴν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:5

அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான்.

τὴν, καὶ, καὶ, καὶ, ἵππος, ἐπ', αὐτῷ
வெளிப்படுத்தின விசேஷம் 6:6

அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன்.

καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:7

அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன்.

τὴν, τὴν, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:8

நான் பார்த்தபோது, இதோ, மங்கினநிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்டமிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது.

καὶ, καὶ, ἵππος, καὶ, αὐτῷ, καὶ, καὶ, ἐδόθη, τῆς, γῆς, καὶ, καὶ, καὶ, τῆς, γῆς
வெளிப்படுத்தின விசேஷம் 6:9

அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்.

τὴν, καὶ, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 6:10

அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.

καὶ, καὶ, καὶ, ἀπὸ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 6:11

அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரையும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

καὶ, καὶ, ἵνα, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:12

அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம்போலாயிற்று.

τὴν, τὴν, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:13

அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது.

καὶ, τὴν
வெளிப்படுத்தின விசேஷம் 6:14

வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம்போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின.

καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:15

பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு,

καὶ, τῆς, γῆς, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ, καὶ
வெளிப்படுத்தின விசேஷம் 6:16

பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;

καὶ, καὶ, καὶ, ἀπὸ, καὶ, ἀπὸ, τῆς
வெளிப்படுத்தின விசேஷம் 6:17

அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

μεγάλη, τῆς, καὶ
And
καὶkaikay
there
went
out
ἐξῆλθενexēlthenayks-ALE-thane
another
ἄλλοςallosAL-lose
horse
ἵπποςhipposEEP-pose
that
was
red:
πυῤῥόςpyrrhospyoor-ROSE
and
καὶkaikay
power
was
given
τῷtoh
to
him
καθημένῳkathēmenōka-thay-MAY-noh

ἐπ'epape
that
sat
αὐτῷautōaf-TOH
thereon
ἐδόθηedothēay-THOH-thay

to
αὐτῷautōaf-TOH
take
λαβεῖνlabeinla-VEEN

τὴνtēntane
peace
εἰρήνηνeirēnēnee-RAY-nane
from
ἀπὸapoah-POH
the
τῆςtēstase
earth,
γῆςgēsgase
and
καὶkaikay
that
ἵναhinaEE-na
they
should
kill
ἀλλήλουςallēlousal-LAY-loos
one
another:
σφάξωσινsphaxōsinSFA-ksoh-seen
and
καὶkaikay
there
was
given
ἐδόθηedothēay-THOH-thay
unto
him
αὐτῷautōaf-TOH
a
great
μάχαιραmachairaMA-hay-ra
sword.
μεγάληmegalēmay-GA-lay