சூழல் வசனங்கள் ரூத் 2:19
ரூத் 2:1

நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.

בֹּֽעַז׃
ரூத் 2:2

மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள்.

וַתֹּאמֶר֩
ரூத் 2:7

அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக் கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக் கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான்.

וַתֹּ֗אמֶר
ரூத் 2:9

அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.

אֲשֶׁר
ரூத் 2:11

அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

אֲשֶׁר
ரூத் 2:12

உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

אֲשֶׁר
ரூத் 2:17

அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

אֲשֶׁר
ரூத் 2:18

அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.

אֲשֶׁר, אֲשֶׁר
ரூத் 2:21

பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள்.

אֲשֶׁר, אֲשֶׁר
is
said
And
law
in
וַתֹּאמֶר֩wattōʾmerva-toh-MER
mother
לָ֨הּlāhla
her
her,
Where
חֲמוֹתָ֜הּḥămôtāhhuh-moh-TA
unto
thou
gleaned
אֵיפֹ֨הʾêpōay-FOH
hast
to
לִקַּ֤טְתְּliqqaṭĕtlee-KA-tet
day?
where
הַיּוֹם֙hayyômha-YOME
and
וְאָ֣נָהwĕʾānâveh-AH-na
wroughtest
be
עָשִׂ֔יתʿāśîtah-SEET
knowledge
יְהִ֥יyĕhîyeh-HEE
take
did
that
he
blessed
מַכִּירֵ֖ךְmakkîrēkma-kee-RAKE
thou?
shewed
she
And
of
בָּר֑וּךְbārûkba-ROOK
thee.
her
mother
in
וַתַּגֵּ֣דwattaggēdva-ta-ɡADE
law
לַֽחֲמוֹתָ֗הּlaḥămôtāhla-huh-moh-TA

אֵ֤תʾētate
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
she
had
wrought,
עָֽשְׂתָה֙ʿāśĕtāhah-seh-TA
with
said,
עִמּ֔וֹʿimmôEE-moh
and
name
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
The
שֵׁ֤םšēmshame
man's
הָאִישׁ֙hāʾîšha-EESH
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
wrought
I
עָשִׂ֧יתִיʿāśîtîah-SEE-tee
with
to
עִמּ֛וֹʿimmôEE-moh
day
Boaz.
הַיּ֖וֹםhayyômHA-yome


בֹּֽעַז׃bōʿazBOH-az