சூழல் வசனங்கள் 2-chronicles 32:26
2 நாளாகமம் 32:8

அவனோடிருக்கிறது மாம்சபுயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.

אִם
2 நாளாகமம் 32:28

தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகலவகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.

כִּ֖י, אִם
2 நாளாகமம் 32:29

அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகாதிரளான ஆஸ்தியைக் கொடுத்தார்.

וַיֹּ֙אמֶר֙
And
he
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
go,
me
Let
שַׁלְּחֵ֔נִיšallĕḥēnîsha-leh-HAY-nee
for
כִּ֥יkee
breaketh.
the
עָלָ֖הʿālâah-LA
day
הַשָּׁ֑חַרhaššāḥarha-SHA-hahr
said,
he
And
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
I
will
not
לֹ֣אlōʾloh
go,
thee
let
אֲשַֽׁלֵּחֲךָ֔ʾăšallēḥăkāuh-sha-lay-huh-HA

כִּ֖יkee
except
אִםʾimeem
thou
bless
בֵּֽרַכְתָּֽנִי׃bēraktānîBAY-rahk-TA-nee