சூழல் வசனங்கள் 2-corinthians 11:31
2 கொரிந்தியர் 11:2

நான் உங்களைக் கற்புள்ள கன்னியாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்.

וַיֵּ֥שְׁבוּ, שָֽׁם׃
2 கொரிந்தியர் 11:5

மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன்.

אֶת, וְאֶת
2 கொரிந்தியர் 11:10

அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன்.

בֶּן, אֶת
2 கொரிந்தியர் 11:11

இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார்.

אֶת
2 கொரிந்தியர் 11:12

மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.

אֶת
2 கொரிந்தியர் 11:13

அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

אֶת
2 கொரிந்தியர் 11:14

அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.

אֶת
2 கொரிந்தியர் 11:15

ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

אֶת
2 கொரிந்தியர் 11:16

பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

אֶת
2 கொரிந்தியர் 11:17

இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன்.

אֶת
2 கொரிந்தியர் 11:18

அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன்.

אֶת
2 கொரிந்தியர் 11:19

நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே.

אֶת
2 கொரிந்தியர் 11:20

ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே.

אֶת
2 கொரிந்தியர் 11:21

நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன்.

אֶת
2 கொரிந்தியர் 11:22

அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.

אֶת
2 கொரிந்தியர் 11:23

அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன்.

אֶת
2 கொரிந்தியர் 11:24

யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்;

אֶת
2 கொரிந்தியர் 11:25

மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன்.

אֶת
2 கொரிந்தியர் 11:26

அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்;

אֶת, אֶת, וְאֶת
2 கொரிந்தியர் 11:27

பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன்.

אֶת, אֶת, וְאֶת, אֶת
2 கொரிந்தியர் 11:29

ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ?

וַיִּקַּ֨ח
took
And
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
Terah
תֶּ֜רַחteraḥTEH-rahk

אֶתʾetet
Abram
אַבְרָ֣םʾabrāmav-RAHM
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH
Lot
and
וְאֶתwĕʾetveh-ET
the
son
ל֤וֹטlôṭlote
of
Haran
בֶּןbenben
son's
his
הָרָן֙hārānha-RAHN
son,
בֶּןbenben
and
Sarai
בְּנ֔וֹbĕnôbeh-NOH
law,
in
daughter
his
וְאֵת֙wĕʾētveh-ATE
wife;
Abram's
שָׂרַ֣יśāraysa-RAI
his
כַּלָּת֔וֹkallātôka-la-TOH
son
אֵ֖שֶׁתʾēšetA-shet
forth
went
they
and
אַבְרָ֣םʾabrāmav-RAHM
with
בְּנ֑וֹbĕnôbeh-NOH
them
from
Ur
וַיֵּֽצְא֨וּwayyēṣĕʾûva-yay-tseh-OO
Chaldees,
the
of
אִתָּ֜םʾittāmee-TAHM
to
go
מֵא֣וּרmēʾûrmay-OOR
land
the
into
כַּשְׂדִּ֗יםkaśdîmkahs-DEEM
of
Canaan;
לָלֶ֙כֶת֙lāleketla-LEH-HET
came
they
and
אַ֣רְצָהʾarṣâAR-tsa
unto
כְּנַ֔עַןkĕnaʿankeh-NA-an
Haran,
וַיָּבֹ֥אוּwayyābōʾûva-ya-VOH-oo
and
dwelt
עַדʿadad
there.
חָרָ֖ןḥārānha-RAHN


וַיֵּ֥שְׁבוּwayyēšĕbûva-YAY-sheh-voo


שָֽׁם׃šāmshahm