சூழல் வசனங்கள் 2-peter 1:9
2 பேதுரு 1:3

தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி,

וַֽיְהִי
2 பேதுரு 1:5

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும்,

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:6

ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும்,

וַיֹּ֣אמֶר
2 பேதுரு 1:7

தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.

וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:8

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:11

இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים, וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:13

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து,

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:14

இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 பேதுரு 1:15

மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன்.

וַֽיְהִי, כֵֽן׃
2 பேதுரு 1:19

அதிக உறுதியான தீர்க்கதரிசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.

וַֽיְהִי, וַֽיְהִי
2 பேதுரு 1:20

வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

וַיֹּ֣אמֶר
2 பேதுரு 1:21

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

הַמַּ֜יִם
land
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
God
together
gathered
יִקָּו֨וּyiqqāwûyee-ka-VOO
be
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
Let
the
מִתַּ֤חַתmittaḥatmee-TA-haht
waters
under
the
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
heaven
אֶלʾelel
unto
מָק֣וֹםmāqômma-KOME
place,
אֶחָ֔דʾeḥādeh-HAHD
one
appear:
let
the
וְתֵרָאֶ֖הwĕtērāʾeveh-tay-ra-EH
dry
and
הַיַּבָּשָׁ֑הhayyabbāšâha-ya-ba-SHA
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane