சூழல் வசனங்கள் யாத்திராகமம் 7:15
யாத்திராகமம் 7:1

கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.

אֶל
யாத்திராகமம் 7:2

நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.

אֶל
யாத்திராகமம் 7:5

நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.

עַל
யாத்திராகமம் 7:7

அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.

אֶל
யாத்திராகமம் 7:8

கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:

אֶל
யாத்திராகமம் 7:10

மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.

אֶל
யாத்திராகமம் 7:14

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.

אֶל
யாத்திராகமம் 7:17

இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,

אֲשֶׁר, עַל
யாத்திராகமம் 7:18

நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

אֲשֶׁר, הַיְאֹ֑ר
யாத்திராகமம் 7:19

மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்து எகிப்தின் நீர் நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள் மேலும், அவைகள் இரத்தமாகும் படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.

אֶל, עַל, עַל
யாத்திராகமம் 7:20

கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.

אֲשֶׁר
யாத்திராகமம் 7:21

நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.

אֲשֶׁר, הַיְאֹ֑ר
யாத்திராகமம் 7:23

பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.

אֶל
Get
לֵ֣ךְlēklake
thee
unto
אֶלʾelel
Pharaoh
פַּרְעֹ֞הparʿōpahr-OH
morning;
the
in
בַּבֹּ֗קֶרbabbōqerba-BOH-ker
lo,
הִנֵּה֙hinnēhhee-NAY
he
goeth
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
water;
the
unto
הַמַּ֔יְמָהhammaymâha-MA-ma
and
thou
shalt
stand
וְנִצַּבְתָּ֥wĕniṣṣabtāveh-nee-tsahv-TA
he
לִקְרָאת֖וֹliqrāʾtôleek-ra-TOH
come;
against
עַלʿalal
by
שְׂפַ֣תśĕpatseh-FAHT
brink
river's
the
הַיְאֹ֑רhayʾōrhai-ORE
and
the
rod
וְהַמַּטֶּ֛הwĕhammaṭṭeveh-ha-ma-TEH
which
אֲשֶׁרʾăšeruh-SHER
was
turned
נֶהְפַּ֥ךְnehpakneh-PAHK
serpent
a
to
לְנָחָ֖שׁlĕnāḥāšleh-na-HAHSH
shalt
thou
take
תִּקַּ֥חtiqqaḥtee-KAHK
in
thine
hand.
בְּיָדֶֽךָ׃bĕyādekābeh-ya-DEH-ha