அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள்.
நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், செளந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியர் என்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து,
அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவிலுள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும் தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள்.
ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனதுவிட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும்வரப்பண்ணுவேன்.
செளந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும் அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர் பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்கள் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
| Thus she committed | וַתִּתֵּ֤ן | wattittēn | va-tee-TANE |
| her whoredoms | תַּזְנוּתֶ֙יהָ֙ | taznûtêhā | tahz-noo-TAY-HA |
| with | עֲלֵיהֶ֔ם | ʿălêhem | uh-lay-HEM |
| them, with all | מִבְחַ֥ר | mibḥar | meev-HAHR |
| them that were the chosen | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| men | אַשּׁ֖וּר | ʾaššûr | AH-shoor |
| of Assyria, | כֻּלָּ֑ם | kullām | koo-LAHM |
| and with all | וּבְכֹ֧ל | ûbĕkōl | oo-veh-HOLE |
| on whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| she doted: | עָֽגְבָ֛ה | ʿāgĕbâ | ah-ɡeh-VA |
| with all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| their idols | גִּלּוּלֵיהֶ֖ם | gillûlêhem | ɡee-loo-lay-HEM |
| she defiled | נִטְמָֽאָה׃ | niṭmāʾâ | neet-MA-ah |