சூழல் வசனங்கள் எசேக்கியேல் 47:8
எசேக்கியேல் 47:1

பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.

אֶל
எசேக்கியேல் 47:2

அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்தக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.

אֶל
எசேக்கியேல் 47:7

நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.

אֶל
எசேக்கியேல் 47:12

நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியில் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும், அவைகளின் கனிகள் புசிப்புக்கும் அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள்.

עַל
எசேக்கியேல் 47:16

ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது.

אֶל
எசேக்கியேல் 47:18

கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம்.

עַל
எசேக்கியேல் 47:19

தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது, இது தென்மூலையான தென்புறம்.

אֶל
which
being
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Then
said
אֵלַ֗יʾēlayay-LAI
unto
he
הַמַּ֤יִםhammayimha-MA-yeem
waters
הָאֵ֙לֶּה֙hāʾēllehha-A-LEH
me,
These
יוֹצְאִ֗יםyôṣĕʾîmyoh-tseh-EEM
issue
אֶלʾelel
out
toward
הַגְּלִילָה֙haggĕlîlāhha-ɡeh-lee-LA
country,
הַקַּדְמוֹנָ֔הhaqqadmônâha-kahd-moh-NA
the
east
and
וְיָרְד֖וּwĕyordûveh-yore-DOO
go
עַלʿalal
down
into
הָֽעֲרָבָ֑הhāʿărābâha-uh-ra-VA
desert,
the
and
וּבָ֣אוּûbāʾûoo-VA-oo
into
go
הַיָּ֔מָּהhayyāmmâha-YA-ma
the
sea:
into
sea,
אֶלʾelel
the
הַיָּ֥מָּהhayyāmmâha-YA-ma
forth
brought
הַמּֽוּצָאִ֖יםhammûṣāʾîmha-moo-tsa-EEM
shall
be
וְנִרְפּ֥אוּwĕnirpʾûveh-neer-P-oo
healed.
the
waters
הַמָּֽיִם׃hammāyimha-MA-yeem