சூழல் வசனங்கள் எஸ்றா 1:3
எஸ்றா 1:1

எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்:

אֶת
எஸ்றா 1:2

பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.

אֱלֹהֵ֣י, אֲשֶׁ֥ר
எஸ்றா 1:4

அந்த ஜனங்களில மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான்.

אֲשֶׁ֣ר, הָֽאֱלֹהִ֖ים, אֲשֶׁ֥ר, בִּירֽוּשָׁלִָֽם׃
எஸ்றா 1:5

அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய, ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள்,

אֶת, אֶת, אֲשֶׁ֥ר, בִּירֽוּשָׁלִָֽם׃
எஸ்றா 1:7

நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்து பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான்.

אֶת
is
מִֽיmee
is
there
is
is
Who
all
בָכֶ֣םbākemva-HEM
of
among
מִכָּלmikkālmee-KAHL
you
his
עַמּ֗וֹʿammôAH-moh
people?
יְהִ֤יyĕhîyeh-HEE
be
אֱלֹהָיו֙ʾĕlōhāyway-loh-hav
his
God
with
go
up
him
עִמּ֔וֹʿimmôEE-moh
him,
and
וְיַ֕עַלwĕyaʿalveh-YA-al
let
לִירֽוּשָׁלִַ֖םlîrûšālaimlee-roo-sha-la-EEM
Jerusalem,
to
which
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
in
Judah,
בִּֽיהוּדָ֑הbîhûdâbee-hoo-DA
and
וְיִ֗בֶןwĕyibenveh-YEE-ven
build

אֶתʾetet
the
house
Lord
בֵּ֤יתbêtbate
the
יְהוָה֙yĕhwāhyeh-VA
of
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
of
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
Israel,
(he
God,)
ה֥וּאhûʾhoo
the
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
which
in
Jerusalem.
אֲשֶׁ֥רʾăšeruh-SHER


בִּירֽוּשָׁלִָֽם׃bîrûšāloimbee-ROO-sha-loh-EEM