சூழல் வசனங்கள் எஸ்றா 7:21
எஸ்றா 7:12

ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்:

דִּֽי
எஸ்றா 7:13

நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும் லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது.

שִׂ֣ים, דִּ֣י, כָל
எஸ்றா 7:15

ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும்,

דִּֽי
எஸ்றா 7:16

பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய்.

דִּ֣י
எஸ்றா 7:19

உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய்.

דִּֽי
எஸ்றா 7:23

பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன்.

אֱלָ֣הּ, שְׁמַיָּ֔א, אֱלָ֣הּ, דִּֽי
எஸ்றா 7:24

பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம்.

דִּ֣י, כָל
எஸ்றா 7:25

பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன்தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய்.

דִּֽי, בַּֽעֲבַ֣ר
எஸ்றா 7:26

உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்கரகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவனென்று எழுதியிருந்தது.

דִּ֣י
are
even
וּ֠מִנִּיûminnîOO-mee-nee
And
I,
אֲנָ֞הʾănâuh-NA
I
אַרְתַּחְשַׁ֤סְתְּאʾartaḥšastĕʾar-tahk-SHAHS-teh
Artaxerxes
the
מַלְכָּא֙malkāʾmahl-KA
king,
do
שִׂ֣יםśîmseem
make
a
טְעֵ֔םṭĕʿēmteh-AME
decree
all
לְכֹל֙lĕkōlleh-HOLE
to
the
גִּזַּֽבְרַיָּ֔אgizzabrayyāʾɡee-zahv-ra-YA
treasurers
דִּ֖יdee
which
beyond
בַּֽעֲבַ֣רbaʿăbarba-uh-VAHR
the
river,
נַֽהֲרָ֑הnahărâna-huh-RA
that
דִּ֣יdee
whatsoever
כָלkālhahl

דִּ֣יdee
shall
יִ֠שְׁאֲלֶנְכוֹןyišʾălenkônYEESH-uh-len-hone
require
Ezra
עֶזְרָ֨אʿezrāʾez-RA
priest,
the
כָהֲנָ֜הkāhănâha-huh-NA
the
scribe
the
סָפַ֤רsāparsa-FAHR
law
דָּתָא֙dātāʾda-TA
of
of
דִּֽיdee
God
the
אֱלָ֣הּʾĕlāhay-LA
of
heaven,
שְׁמַיָּ֔אšĕmayyāʾsheh-ma-YA
speedily,
done
be
it
you,
אָסְפַּ֖רְנָאʾosparnāʾose-PAHR-na
of
יִתְעֲבִֽד׃yitʿăbidyeet-uh-VEED