சூழல் வசனங்கள் ஏசாயா 37:1
ஏசாயா 37:2

அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான்.

אֶת
ஏசாயா 37:3

இவர்கள் அவனை நோக்கி: இந்தநாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை.

חִזְקִיָּ֔הוּ
ஏசாயா 37:8

அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான்.

אֶת
ஏசாயா 37:12

என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

אֶת
ஏசாயா 37:14

எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

אֶת, יְהוָֽה׃
ஏசாயா 37:15

கர்த்தரை நோக்கி:

חִזְקִיָּ֔הוּ
ஏசாயா 37:16

சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

אֶת
ஏசாயா 37:18

கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

אֶת
ஏசாயா 37:19

அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலியான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நீர்த்துளியாக்கினார்கள்.

אֶת
ஏசாயா 37:23

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

אֶת
ஏசாயா 37:34

அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல் தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

יְהוָֽה׃
it,
And
it
came
to
וַיְהִ֗יwayhîvai-HEE
pass,
heard
כִּשְׁמֹ֙עַ֙kišmōʿakeesh-MOH-AH
when
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
king
חִזְקִיָּ֔הוּḥizqiyyāhûheez-kee-YA-hoo
Hezekiah
that
he
rent
וַיִּקְרַ֖עwayyiqraʿva-yeek-RA

אֶתʾetet
clothes,
his
בְּגָדָ֑יוbĕgādāywbeh-ɡa-DAV
and
covered
himself
וַיִּתְכַּ֣סwayyitkasva-yeet-KAHS
with
sackcloth,
בַּשָּׂ֔קbaśśāqba-SAHK
went
and
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
into
the
house
בֵּ֥יתbêtbate
of
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA