சூழல் வசனங்கள் ஏசாயா 47:1
ஏசாயா 47:5

கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை.

בַּת, כַּשְׂדִּ֑ים, כִּ֣י, לֹ֤א, תוֹסִ֙יפִי֙, יִקְרְאוּ, לָ֔ךְ
ஏசாயா 47:6

நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,

עַל, עַל
ஏசாயா 47:7

என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய்.

עַל
ஏசாயா 47:8

இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே; நான்தான் என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள்.

לֹ֤א
ஏசாயா 47:11

ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும்.

לֹ֤א
ஏசாயா 47:14

இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல.

אֵין
is
there
רְדִ֣י׀rĕdîreh-DEE
Come
down,
וּשְׁבִ֣יûšĕbîoo-sheh-VEE
sit
עַלʿalal
and
in
עָפָ֗רʿāpārah-FAHR
the
dust,
בְּתוּלַת֙bĕtûlatbeh-too-LAHT
O
בַּתbatbaht
virgin
daughter
בָּבֶ֔לbābelba-VEL
Babylon,
שְׁבִיšĕbîsheh-VEE
of
sit
on
לָאָ֥רֶץlāʾāreṣla-AH-rets
the
ground:
no
אֵיןʾênane
throne,
כִּסֵּ֖אkissēʾkee-SAY
O
daughter
בַּתbatbaht
of
the
Chaldeans:
כַּשְׂדִּ֑יםkaśdîmkahs-DEEM
for
כִּ֣יkee
no
shalt
thou
לֹ֤אlōʾloh
more
תוֹסִ֙יפִי֙tôsîpiytoh-SEE-FEE
be
called
יִקְרְאוּyiqrĕʾûyeek-reh-OO
tender
לָ֔ךְlāklahk
and
delicate.
רַכָּ֖הrakkâra-KA


וַעֲנֻגָּֽה׃waʿănuggâva-uh-noo-ɡA