சூழல் வசனங்கள் ஏசாயா 49:6
ஏசாயா 49:4

அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பெலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன்.

אֶת, אֶת
ஏசாயா 49:7

இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர்நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார்.

יִשְׂרָאֵ֖ל
ஏசாயா 49:21

அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

לִי֙, אֶת
ஏசாயா 49:26

உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֶת
And
he
said,
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
thing
light
a
is
It
נָקֵ֨לnāqēlna-KALE
that
thou
shouldest
be
מִֽהְיוֹתְךָ֥mihĕyôtĕkāmee-heh-yoh-teh-HA
servant
my
לִי֙liylee
to
raise
up
עֶ֔בֶדʿebedEH-ved

לְהָקִים֙lĕhāqîmleh-ha-KEEM
tribes
the
אֶתʾetet
of
Jacob,
שִׁבְטֵ֣יšibṭêsheev-TAY
preserved
the
of
יַעֲקֹ֔בyaʿăqōbya-uh-KOVE
Israel:
restore
וּנְציּרֵ֥יûnĕṣyyrêoo-nets-YRAY
to
and
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
give
also
will
I
לְהָשִׁ֑יבlĕhāšîbleh-ha-SHEEV
thee
for
a
light
וּנְתַתִּ֙יךָ֙ûnĕtattîkāoo-neh-ta-TEE-HA
Gentiles,
the
to
לְא֣וֹרlĕʾôrleh-ORE
that
thou
mayest
be
גּוֹיִ֔םgôyimɡoh-YEEM
salvation
my
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
unto
יְשׁוּעָתִ֖יyĕšûʿātîyeh-shoo-ah-TEE
the
end
עַדʿadad
of
the
earth.
קְצֵ֥הqĕṣēkeh-TSAY


הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets