சூழல் வசனங்கள் எரேமியா 2:8
எரேமியா 2:2

நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
எரேமியா 2:6

என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்?

אַיֵּ֣ה, יְהוָ֔ה, לֹֽא
எரேமியா 2:11

எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள்.

לֹ֣א
எரேமியா 2:20

பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லை என்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகலமரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய்.

לֹ֣א
எரேமியா 2:23

நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாயோடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ.

לֹ֣א, לֹ֣א
எரேமியா 2:24

வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.

לֹ֣א
எரேமியா 2:30

நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்ககரிசிகளைப் பட்சித்தது.

לֹ֣א
எரேமியா 2:31

சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை சிந்தித்துப்பாருங்கள்; நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்; நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
எரேமியா 2:34

உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன்.

לֹֽא
things
that
הַכֹּהֲנִ֗יםhakkōhănîmha-koh-huh-NEEM
is
לֹ֤אlōʾloh
The
אָֽמְרוּ֙ʾāmĕrûah-meh-ROO
priests
אַיֵּ֣הʾayyēah-YAY
not,
said
Where
יְהוָ֔הyĕhwâyeh-VA
the
Lord?
handle
that
וְתֹפְשֵׂ֤יwĕtōpĕśêveh-toh-feh-SAY
and
they
הַתּוֹרָה֙hattôrāhha-toh-RA
the
לֹ֣אlōʾloh
law
me
יְדָע֔וּנִיyĕdāʿûnîyeh-da-OO-nee
not:
knew
וְהָרֹעִ֖יםwĕhārōʿîmveh-ha-roh-EEM
pastors
the
פָּ֣שְׁעוּpāšĕʿûPA-sheh-oo
also
transgressed
me,
and
against
בִ֑יvee
prophets
וְהַנְּבִיאִים֙wĕhannĕbîʾîmveh-ha-neh-vee-EEM
the
prophesied
נִבְּא֣וּnibbĕʾûnee-beh-OO
Baal,
by
בַבַּ֔עַלbabbaʿalva-BA-al
after
וְאַחֲרֵ֥יwĕʾaḥărêveh-ah-huh-RAY
do
not
profit.
and
לֹֽאlōʾloh
walked
יוֹעִ֖לוּyôʿilûyoh-EE-loo


הָלָֽכוּ׃hālākûha-la-HOO