சூழல் வசனங்கள் எரேமியா 23:9
எரேமியா 23:5

இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார்.

יְהוָ֔ה
எரேமியா 23:7

ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல்,

יְהוָ֔ה
எரேமியா 23:17

அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல், தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள்.

יְהוָ֔ה
எரேமியா 23:18

கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்?

יְהוָ֔ה
எரேமியா 23:20

கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள்.

יְהוָ֔ה
எரேமியா 23:32

இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יְהוָ֔ה
எரேமியா 23:35

கர்த்தர் என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக.

יְהוָ֔ה
எரேமியா 23:37

கர்த்தர் உனக்கு என்ன மறு உத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக.

יְהוָ֔ה
எரேமியா 23:38

நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே, கர்த்தர் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே.

יְהוָ֔ה
because
prophets;
לַנְּבִאִ֞יםlannĕbiʾîmla-neh-vee-EEM
the
נִשְׁבַּ֧רnišbarneesh-BAHR
of
me
is
לִבִּ֣יlibbîlee-BEE
broken
Mine
heart
within
בְקִרְבִּ֗יbĕqirbîveh-keer-BEE
shake;
רָֽחֲפוּ֙rāḥăpûra-huh-FOO
all
bones
כָּלkālkahl
my
עַצְמוֹתַ֔יʿaṣmôtayats-moh-TAI
I
am
הָיִ֙יתִי֙hāyîtiyha-YEE-TEE
man,
like
a
כְּאִ֣ישׁkĕʾîškeh-EESH
drunken
שִׁכּ֔וֹרšikkôrSHEE-kore
man
a
like
and
וּכְגֶ֖בֶרûkĕgeberoo-heh-ɡEH-ver
hath
overcome,
עֲבָ֣רוֹʿăbārôuh-VA-roh
whom
wine
יָ֑יִןyāyinYA-yeen
because
מִפְּנֵ֣יmippĕnêmee-peh-NAY
Lord,
the
of
יְהוָ֔הyĕhwâyeh-VA
and
because
וּמִפְּנֵ֖יûmippĕnêoo-mee-peh-NAY
of
the
words
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
of
his
holiness.
קָדְשֽׁוֹ׃qodšôkode-SHOH