சூழல் வசனங்கள் யோனா 1:14
யோனா 1:1

அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:

יְהוָ֔ה, אֶל
யோனா 1:2

நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

אֶל, כִּֽי
யோனா 1:4

கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று.

אֶל
யோனா 1:5

அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான்.

אֶל, אֶל, אֶל
யோனா 1:6

அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான்.

אֶל
யோனா 1:7

அவர்கள் யார் நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாமறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது.

אֶל
யோனா 1:10

அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

כִּֽי, כִּֽי, יְהוָה֙
யோனா 1:12

அதற்கு அவன் நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான்.

אֶל
யோனா 1:13

அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று.

אֶל
யோனா 1:15

யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது.

אֶל
யோனா 1:17

யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

יְהוָה֙
Wherefore
they
cried
וַיִּקְרְא֨וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
unto
אֶלʾelel
the
Lord,
יְהוָ֜הyĕhwâyeh-VA
said,
and
וַיֹּאמְר֗וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
We
beseech
thee,
אָנָּ֤הʾonnâoh-NA
Lord,
O
יְהוָה֙yĕhwāhyeh-VA
not
us
let
אַלʾalal
thee,
beseech
we
נָ֣אnāʾna
perish
נֹאבְדָ֗הnōʾbĕdânoh-veh-DA
life,
man's
בְּנֶ֙פֶשׁ֙bĕnepešbeh-NEH-FESH
this
הָאִ֣ישׁhāʾîšha-EESH
for
הַזֶּ֔הhazzeha-ZEH
not
and
וְאַלwĕʾalveh-AL
lay
תִּתֵּ֥ןtittēntee-TANE
upon
עָלֵ֖ינוּʿālênûah-LAY-noo
blood:
us
דָּ֣םdāmdahm
innocent
נָקִ֑יאnāqîʾna-KEE
for
כִּֽיkee
thou,
אַתָּ֣הʾattâah-TA
O
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
as
thee.
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
it
חָפַ֖צְתָּḥāpaṣtāha-FAHTS-ta
pleased
done
hast
עָשִֽׂיתָ׃ʿāśîtāah-SEE-ta